கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் குடும்பத்தினர் வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து விவாகரத்து பெறுவதற்காக சத்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
