வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் வழக்கறிஞரின் உடலானது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் மாரி குமார் என்ற வழக்கறிஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுஷா என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி இறந்தாலும், அனுஷா விடுதியில் தங்கி படிப்பதாலும் மாரிகுமார் மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் […]
