நீலகிரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் நீதித்துறை நடுவர் மன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட மற்றும் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இதைத்தவிர பந்தலூர் பகுதியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் கடந்த 1 ½ ஆண்டுகளாக நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கடந்த 1 ½ வருடத்தில் போடப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. அவசர […]
