1 1/2 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து 2 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். அவரது மோட்டார் சைக்கிளை சுண்ணாம்புக்கல் […]
