நிலச்சரிவில் சிக்கி 7 நபர்கள் உயிரிழந்த சம்பவம் நார்வே நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய கண்டங்களில் நார்வே நாட்டில் ஓஸ்லோ தலைநகரில் ஆக்ஸ் என்னும் கிராமம் உள்ளது. இங்கு பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. ஆக்ஸ் கிராமத்தில் ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஆக்ஸ் கிராமத்தில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. வீடுகளில் இருந்தவர்களும் மண்ணுக்குள் புதைந்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
