Categories
உலக செய்திகள்

இத்தாலியில் நெடுஞ்சாலை பாலம் இடிந்து விபத்து..!!

இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது. இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் சவோனா கடற்கரை நகர் அடுத்த லிகுரியா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர அதிர்வால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒரு கார் சிக்கியிருக்கலாம் என லிகுரியா தலைவர் ஜியோவானி டோடி தெரிவித்தார். ஆனால், இந்தத் தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.அந்தப் பாலத்தை பராமரித்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

புதைந்து போன மக்கள்…”தோண்டி எடுக்கும் ரேடார்”… தீரா வலியில் கேரளா….!!

கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு” 4 தொழிலாளி பலி ….!!

ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று  அஞ்சப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் பாரத்பூர்  பகுதியில் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் தினம்தோறும் சுமார்  20,000 டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றது. வழக்கம் போல நேற்று நள்ளிரவில் இந்த சுரங்கத்தில் 15 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென சுரங்கத்தின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பணியாற்றிய ஊழியர்கள் நிலச்சரிவில் சிக்கினர். இந்நிலையில் இதுகுறித்து  உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலையடுத்து ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுடன் நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளிகளை […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் கனமழை “நிலச்சரிவில் 8 பேர் பலி” இதுவரை 95 பேர் மரணம் …!!

நேபாளத்தில் கொட்டி வரும் கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து பெய்கின்றது. இதன் காரணமாக அங்குள்ளபல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின்  இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தொடர்ந்து கொட்டிய கன மழையால் அந்நாட்டின் குல்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது , 4 பேர் காணாமல் போனதோடு 8 பேர் பரிதாபமாக பலியாகினர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற […]

Categories
உலக செய்திகள்

கொலம்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி…!!

கொலம்பியாவின் ரொசஸ் நகரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொம்பியாவின் ரொசஸ் நகரில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 17 பேர் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பலரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழதோருக்கு அந்நாட்டு அதிபர் இவான் […]

Categories

Tech |