கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் பலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் ஒரு மின் ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலை சீனாவின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் சுமத்ரா தீவில் நேற்று முழுவதும் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் அப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மின் ஆலை பகுதிகளிலும் நிலச்சரிவு […]
