சொத்து பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவியை அண்ணன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகு கிராமத்தில் வீரராகவன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டம் என்ற அண்ணன் உள்ளார். இவர்கள் இருவரும் அருகருகே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்த காரணத்தால் குடிபோதையில் கோதண்டம் வீரராகவனின் வீட்டிற்கு முன்பு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது கோதண்டம் மஞ்சுளாவை தகாத வார்த்தைகளால் […]
