Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொடுக்கல் வாங்கலில் தகராறு…! தம்பி மனைவி என்று பாராமல்…. கொடூரத்தை அரங்கேற்றிய ராஜகோபால்…!!

பள்ளி தாளாளர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பெண் இன்ஜினியரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ.வி.எஸ் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி-சொர்ண பிரியா தம்பதியினர். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர்கள் இருவரும் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் இருவரும் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து ஆன்லைனில் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சுந்தரமூர்த்தியின் அண்ணன் குடும்பமான […]

Categories

Tech |