பள்ளி தாளாளர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பெண் இன்ஜினியரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ.வி.எஸ் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி-சொர்ண பிரியா தம்பதியினர். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர்கள் இருவரும் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் இருவரும் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து ஆன்லைனில் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சுந்தரமூர்த்தியின் அண்ணன் குடும்பமான […]
