Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கணவர், மகனை இழந்து தவிக்கும் பெண்”…. அதிகாரியின் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!!

அதிகாரியின் காரை வழிமறித்து பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு நகரத்தெருவில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு மேகலாவின் கணவர் சுதாகர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரது மகனும் கடந்த 2017-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி பலியானதால் மேகலா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகலாவுக்கு சொந்தமாக சிதம்பரபுரத்தில் இருக்கும் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேகலா அதிகாரிகளிடம் புகார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவ்வளவு பணத்தை எப்படி கட்டுவேன்….? கருப்பு துணி கட்டி போராடிய பெண்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கண்ணில் கருப்பு துணி கட்டி பெண் தனது மகனுடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பாரதி நகரில் ஜெகதீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரின் மருத்துவ செலவுக்காக கூடலூரில் இருக்கும் கூட்டுறவு வங்கியில் ஜெகதீஸ்வரி 43 கிராம் தங்க நகையை அடகு வைத்து 89 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கியுள்ளார். இதற்கு மாதந்தோறும் வட்டி செலுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் […]

Categories

Tech |