அதிகாரியின் காரை வழிமறித்து பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு நகரத்தெருவில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு மேகலாவின் கணவர் சுதாகர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரது மகனும் கடந்த 2017-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி பலியானதால் மேகலா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகலாவுக்கு சொந்தமாக சிதம்பரபுரத்தில் இருக்கும் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேகலா அதிகாரிகளிடம் புகார் […]
