கணவரின் இறப்பிற்கு காரணமான பெண் போலீசை கைது செய்யகோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒளலூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜா என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த சங்கீதா என்ற பெண் போலீசை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் […]
