கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிகோட்டை பகுதியில் விவசாயியான மரேகவுடு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த பாரதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாரதியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
