பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் (54) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் நாகராஜன் கோவையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் அங்கேயே தங்கி இருந்து வேலை செய்வதால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வார். இவர்களது மகள் கார்த்திகா சென்னையில் […]
