முன்விரோதம் காரணமாக காவலாளி பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி இருந்துள்ளார். அதே பகுதியில் தாஸ் என்ற தனியார் நிறுவன காவலாளி வசித்து வருகின்றார். இந்நிலையில் தாசுக்கும், மோகனாவுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, கோபமடைந்த தாஸ் புடவையால் மோகனாவின் கழுத்தை […]
