தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தேவிமங்கலம் கரியமாணிக்கம் பிரிவு ரோட்டில் கண்ணன் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு மகாலெட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு பாம்பு மகாலெட்சுமியை கடித்ததால் கண்ணன் அவரை உடனடியாக மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் […]
Tag: lady died

கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாலக்கரைகடை பகுதியில் சிங்காரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட காரணத்தால், மனமுடைந்த புவனேஸ்வரி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அப்போது […]

தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்காவும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூரை என்ற பகுதியில் பெரியசாமி-பெரியம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். பெரியம்மாளுக்கு செல்லமுத்து என்ற தம்பி உள்ளார். இவரது தம்பி கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் திருவாலந்துறையில் உயிரிழந்தார். இவருக்கு திருவாலந்துறையில் கடந்த 9ஆம் தேதி 90வது நாள் துவக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. அங்கு பெரியம்மாள் தனது தம்பி இறந்த துக்கத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்து அழுதுள்ளார். அப்போது […]

இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பந்தானது மூதாட்டியின் தலையில் விழுந்து அவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் கல்லறை மேட்டு தெருவில் பாப்பாயி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10ஆம் தேதி பாப்பாயி அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, அந்த பந்தானது எதிர்பாராவிதமாக அந்த மூதாட்டியின் தலையில் விழுந்து விட்டது. இதனால் நிலை தடுமாறி […]