தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டபாவலி காட்டுக்கொட்டாய் பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசாத், என்ற மகனும், 6 மாதமுடைய லதா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் […]
