கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தீரன் சின்ன மலை நகர் பகுதியில் வேலப்பன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நந்தகுமார் என்ற மகனும், பி.காம் பட்டதாரியான கௌசல்யா என்று மக்களும் இருக்கின்றனர். இவரது மகள் கவுசல்யாவை கிளாங்குண்டல் பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்த கணேசமூர்த்தி என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கணேசமூர்த்தி அடிக்கடி மது […]
