Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் கஸ்தூரி என்பதும், சட்டவிரோதமாக அவர் சாராயம் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகத்தில் பூச்சுக்கொல்லி மருந்தை அடித்து…. பெண் செய்த வேலை…. விரட்டி பிடித்த பொதுமக்கள்…!!

பூச்சிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்து பெண் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் சந்திர மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சந்திரமோகனின் மனைவி செல்வராணி என்பவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கடைக்குள் சென்று செல்வராணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி சத்தம் போட்டதால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியமலை கிராமத்தில் விவசாயியான சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் ராஜ் தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் லதா என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது 4,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சிட்டாவில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என லதா கூறியுள்ளார். இதுகுறித்து சுந்தர்ராஜ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாக்குப்பையுடன் நின்ற பெண்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மணிக்கட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கம்பம் பகுதியில் வசிக்கும் அமுதா என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமுதாவை கைது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நகை வாங்க வந்திருக்கேன்” பெண் செய்த வேலை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

நகைக்கடையில் திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் ஒரு நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் வந்துள்ளார். இந்த பெண் நகை வாங்குவது போல நடித்து 2 கிராம் தங்க நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறை…!!

மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒரு பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்மாயில் வீதி, பட்டறை மற்றும் அவிநாசி சூளை போன்ற இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இஸ்மாயில் வீதிப் பகுதியில் வசித்து வரும் மரகதம் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது […]

Categories

Tech |