Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டை சுத்தம் செய்த தொழிலாளி…. கல்லால் அடித்த பெண்…. போலீஸ் அதிரடி…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பைஞ்சீலி பாரதி நகரில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதனால் செந்தில்குமார் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் செந்தில்குமாருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி என்பவரின் மனைவியான பரிமளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பரிமளா கீழே கிடந்த கல்லால் செந்தில்குமாரை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த தங்க கம்மல் எப்படி இருக்கு….? வசமாக சிக்கிய வேலைக்கார பெண்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

இன்ஜினியர்களின் வீட்டில் தங்க நகைகளை திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாய்பாபா காலனி கோவில் மேடு பகுதியில் என்ஜினீயரான பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு பிரசாந்த் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதே குடியிருப்பில் வசிக்கும் என்ஜினீயரான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த அட்ரெஸ் எங்க இருக்கு….? அலறி சத்தம் போட்ட பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முகவரி கேட்பது போல நடித்து நகை பறிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் சி.ஐ.டி நகரில் வனஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் வனஜாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வனஜா தனது சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செங்கல் சூளையில் நின்ற பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கனகமுட்லு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் செங்கல் சூளை அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முனிராஜின் மனைவியான ராணி என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் ராணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் கருணாநிதி நகரில் வசிக்கும் அப்துல்லா என்பவரின் மனைவியான ஷர்மிளா பேகம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து வருமானத்திற்காக அந்தப் பெண் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயா என்பதும், சட்டவிரோதமாக அங்கு கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஜெயாவை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்போ இதெல்லாம் இவர் வேலைதானா… வசமாக சிக்கிய பெண்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கும்பாபிஷேக விழாவில் பெண்களின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பிச்சையம்மாள், ஆரியமாலா, விமலா, சரஸ்வதி, ராணி போன்ற 5 பெண்களிடம் இருந்து 20 பவுன் தங்க சங்கிலிகளை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வசிக்கும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உன்னை நம்பியதற்கு தந்த பரிசா… கண்டுபிடிக்க மாட்டாங்கன்னு நினைச்சேன்… வசமாக சிக்கிய பெண்…!!

வேலை செய்த வீட்டிலேயே பெண் தங்க நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு புறப்பட்டுள்ளார். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ஒரு வைர கம்மல் மாயமாகி இருப்பதை கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் மாங்காடு காவல் நிலையத்தில் இது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… பெண் செய்ற வேலையா இது… கைது செய்த காவல்துறை…!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஈசானி தெருவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சீர்காழி போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில், போலீசார் ஸ்டாலின், தினேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழி ஈசானி […]

Categories

Tech |