Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய சிங்கப்பெண்…. பாராட்டிய கிராம மக்கள்…!!

குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய பெண்ணை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் புதர்மண்டி பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த குளத்தின் கரையோரம் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி இரண்டு குழந்தைகளும் குளத்தில் விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த எழிலரசி என்ற பெண் உடனடியாக குளத்துக்குள் குதித்து இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டார். தனது உயிரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை பிடித்த தி.மு.க-வினர்…. என்ன காரணம்….? விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ள ஓட்டு போட்டதாக ஒரு பெண்ணை பிடித்து தி.மு.க-வினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீதாராம் மேடு அருகில் இருக்கும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 27-வது வார்டு தி.மு.க வேட்பாளர் மாணிக்கவாசகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து கள்ள ஓட்டு போட்டதாக ஒரு பெண்ணை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஓசூர் பார்வதி நகரில் வசிக்கும் புஷ்பா […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அது உங்க பணமா…. நூதன முறையில் திருட்டு… புகாரளித்த பெண்….!!

நூதன முறையில் பெண்ணிடம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நகையை ஒரு வங்கியில் அடகு வைத்துவிட்டு 1,30,000 ரூபாயை ஒரு பையில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் உங்கள் பணம் 500 ரூபாய் கீழே விழுந்துவிட்டது என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து தனலட்சுமியும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டிற்கு திரும்பிய பெண்… சாலையை கடக்கும் போது… நேர்ந்த துயர சம்பவம்…!!

பெண் சாலையை கடக்க முயன்ற போது அவரின் மீது வேன் மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கந்தனேரி பகுதியில் சிவாஜி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மேய்ச்சலுக்காக பசு மாட்டை கட்டி விட்டு பின் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மகேஸ்வரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அந்த வழியாக சென்னையிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்த வேன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுநீர் கழிக்க சென்ற மகன்….. தூங்கி கொண்டிருந்த தாய்….. கை வரிசை காட்டிய திருடன்….!!

வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் சுதன் மற்றும் தனுசு என்ற மகன்களும் உள்ளனர். கந்தன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கந்தன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஊரை விட்டு அடித்து துரத்தப்பட்ட பெண்கள்…. டிக் டாக் விபரீதம்..!

தமிழகத்தில் இளம் பெண்ணையும் அவரது சகோதரியையும் கிராம மக்கள் நள்ளிரவில் அடித்து ஊரை விட்டு துரத்திய சம்பவத்திற்கு டிக்டாக் (Tik Tok) தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை  அடுத்த நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை சுகந்தி. இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். கணவர் ராணுவத்தில்  வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி டிக் டாக்கில் முக்கல் முனங்கல் பாடல்களுக்கும் வீடியோ பதிவிட்டு  ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்ததாக […]

Categories

Tech |