பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் செய்திட 11 பெண்களுக்கு தையல் எயந்திரங்களை கலெக்டர் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இதன் மூலமாக பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், கூட்டுறவு கடன் உதவி, பேரூராட்சி துறை, இலவச வீட்டு மனை பட்டா, நில […]
