கும்பக்கரை அருவியில் நேற்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா ஊரடங்கால் கும்பகரை அருவியில் குளிப்பதற்கு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து பத்து மாதங்களுக்குப் பின்னர் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு […]
