Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தலைவாழை இலையில்… 50 பேர் கூடி அரங்கேற்றிய மெகா கறி விருந்து… சிறிய தவறால் சிக்கிய சோகம்!

கும்பகோணத்தில் ஊரடங்கை மீறி கிடா விருந்து சாப்பிட்ட 50 பேரில் பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.. இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் அதனையும் மீறி தேவையின்றி ஊர் சுற்றி வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து வாகனங்கள் பறிமுதல், அபராதம், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 6 நாள்… 10 ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த கல்லூரி மாணவன்…!!

பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் தீக்‌ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த ஆறு நாட்களாகக் காணவில்லை என்று, அவரது தாய் லதா திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் கவிதா, பந்தநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா ஆகியோர் கடந்த ஆறு நாட்களாக பத்துக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பைக் திருடியதால் சிறுவர் உட்பட மூவர் கைது …!!!கும்பகோணம் அருகே பரபரப்பு …!!!

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்  . தஞ்சை மாவட்டம் ஆலமன்குறிச்சியை சேர்த்த கனகராஜ் என்பவர் தனது நண்பருடன் கடந்த 29 ஆம் தேதி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளார் .அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை . 1,00,000ரூபாய் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனம் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண் பிள்ளை வீட்டில் இருக்கிறார்…. செல்போன் பேசாதீங்க…. கண்டித்த தந்தையை கொன்ற இளைஞர்கள்..!!

கும்பகோணத்தில்  பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக்கூடாது என கண்டித்த முதியவரை கொலை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ரத்தினம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டின் அருகே நின்று செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதை பார்த்த ரத்தினம் அவர்கள் இருவரையும் கண்டித்து, தட்டிக் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

1000 மரக்கன்றுகளை கொண்டு குறுங்காடு உருவாக்கி அசத்திய தம்பதியினர் .!!

கும்பகோணத்தில்  ஒரே  இடத்தில்  1000 மரக்கன்றுகளை   நட்டு  ஒரு  குறுங்காட்டையே  உருவாக்கி  கால்நடை  தம்பதியினர் மகிழ்ச்சி  அடைந்தனர்  . அமெரிக்காவில்   கால்நடை  மருத்துவம்  படித்த  ஆனந்தும்  அவரது  மனைவி  ஆனந்தியும்  தாய்மண்ணின்  மீது  கொண்ட  அன்பால்  நாடுதிரும்பினர். இந்த தம்பதியினர் சொந்த ஊர்  ஆன  கும்பகோணத்தில் விவசாயம்  செய்து  வருகின்றனர் .ஜப்பானிய  முறைப்படி  ஒரே இடத்தில்  1000 மரக்கன்றுகளை  நட்டு  குறுங்காடு  ஒன்றை  உருவாகியுள்ளனர் . அதாவது  20 அடிக்கு  ஒரு  மரம்  நடவேண்டிய  இடத்தில்  2 அடிக்கு  ஒரு  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆசிரியர் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவும் மாணவிகள்” வைரலாகும் வீடியோ …!!

கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பிட்ட பாத்திரத்தை மாணவிகள் கழுவ செய்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குலாந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மாணவிகள் பாத்திரம் கழுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தை சார்ந்த கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் […]

Categories

Tech |