குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து 1 1/4 கோடி மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சல் கிராமத்தில் அமைந்திருக்கும் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உடன் இருந்துள்ளார். இதனையடுத்து பல துறைகளில் சிறப்பாக […]
