Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கொடூரமாக கொல்லப்பட்டு அழுகிய நிலையில் வாலிபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிக்கிலி கிராமத்தில் இருக்கும் ஒரு குட்டையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து அடையாளம் தெரியாத அளவிற்கு அந்த வாலிபரின் முகம் சிதைக்கப்பட்டதோடு, கால்களை தீ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுனாங்க…? வியாபாரியை சுற்றி வளைத்த கும்பல்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கூழ் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ராஜேந்திரன் என்ற கூழ் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் கூழ் தயாரித்து ராஜேந்திரன் அதனை மோட்டார் சைக்கிளில் வைத்து காவேரிப்பட்டணம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் அதிகாலை 6 மணியளவில்  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பின் அவர்கள் தாங்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் பாலோ பண்றாங்க…? தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

தம்பதியினரை வழிமறித்து 2 வாலிபர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டினாயணபள்ளி பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒப்பதவடி கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் தயாநிதியின் பையிலிருந்த செல்போனை பறித்ததோடு, மஞ்சுளாவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சு… தாறுமாறாக ஓடி கவிழ்ந்த லாரி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலத்திலிருந்து லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் சண்முகம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் கிளீனராக பசுபதி என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி கெலமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் லேசான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நான் உங்களை என்ன செஞ்சேன்…. சுற்றி வளைத்த வாலிபர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

ரியல் எஸ்டேட் அதிபரை இரும்பு கம்பியால் 2 வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் லட்சுமப்பா என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தனக்கு நிலம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு லட்சுமப்பா முகளை பள்ளியில் இருக்கும் எல்லம்மா கோவில் அருகே வருமாறு அந்த மர்மநபரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் லட்சுமப்பா தான் கூறியிருந்த எல்லம்மா கோவில் அருகே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டுகள் புழக்கமா…? வசமாக சிக்கிய மூவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஜோதியும், கட்டிட மேஸ்திரியான முத்தையா என்பவரும் கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் இருக்கும் ஒரு கடையில் கருவாடு வாங்கியுள்ளனர். அதன்பிறகு ஜோதி கடை காரரிடம் 200 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வீட்டில் செல்வம் பெருகும்” மோசடி செய்த கும்பல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

இருடியம் தருவதாக கூறி 10 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அன்பரசை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில மர்ம நபர்கள் தங்களிடம் இருடியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதனை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் எனவும், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அன்பரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வட மாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகூர் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் வடமாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் தாஸ்-அஞ்சு தாஸ் தம்பதிகள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அர்ஜுன் தாஸ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சு தாஸ் அந்த செங்கல் சூளையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கவனக்குறைவாக இருந்ததால்… மாணவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரக்கான பள்ளி கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முரளி என்ற மகனும், அஸ்வினி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ஓசூரில் இருக்கும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முரளி படித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக முரளி சென்றுள்ளார். அதன்பின் முரளி விளையாட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் நாங்க என்ன பண்ணுறது… எல்லை மீறும் அட்டகாசம்… விவசாயிகளின் கோரிக்கை…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய குட்டி கிராமத்தில் ஏராளமான வாழை மரங்கள் மற்றும் தக்காளி செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இந்த கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஐந்து ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் மற்றும் வாழை மரங்களை நாசப்படுத்தியது. அதன்பின் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு காட்டு யானை ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டுக்குட்டியை விழுங்கிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஊருக்குள் நுழைந்த மலைப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் கொண்டு  விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருக்கேபள்ளி கிராமத்தில் இருக்கும் புதரில் மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. மேலும் இந்த மலைப்பாம்பு அப்பகுதியில் இருந்த ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு காப்புக்காட்டில் கொண்டு விட்டனர். இதனைத்தொடர்ந்து குருபரப்பள்ளி அருகே இருக்கும் நெடுஞ்சாலை பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு கொடுத்த விஷம்… தாய்க்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கள்ளுக்கான் கொட்டாய் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா, பவித்ரா என்ற இரண்டு மகள்களும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்தம்மாள் தனது குழந்தைகளான காவியா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடனால் ஏற்பட்ட பழக்கம்…. காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவர் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிபட்டி பகுதியில் அமல்ராஜ் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அமல்ராஜும், ரஞ்சிதாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களது மகன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டென விழுந்த சுவர்… சேதமடைந்த மின் கம்பம்… தீவிரமாக நடைபெறும் பணி…!!

பள்ளியின் சுற்றுசுவர் கட்டிடம் இடிந்து மின்கம்பம் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மாலை நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டிடம் அங்கு பெய்த கனமழை காரணமாக இடிந்து மின் கம்பம் மீது விழுந்து விட்டது. இதனையடுத்து அந்த மின்கம்பம் சேதம் அடைந்ததால் அப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த உடன் சேதமடைந்த மின்கம்பியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஓவியா என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணிகண்டன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் 3 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

3 மாதத்திற்கு முன்னாடியே…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற போது, கொண்டபள்ளி பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்ற வாலிபர் சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அதன்பின் வெங்கடேஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அந்த சிறுமி அழுது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

டேங்கர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள துரிஞ்சிதலைபட்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் வெல்டிங் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மினி வேனில் பெங்களூருக்கு திரும்பியுள்ளார். இவர்களது மினி வேன் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாயாருடன் தவித்த கண்பார்வையற்றவர்…. ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் செயல்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கண் பார்வையற்றவரையும், அவரது தாயாரையும் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கஞ்சூர் பகுதியில் 48 வயதான கண் பார்வையற்றவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமான கண்பார்வையற்றவரை அவரது தாயாருடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த வாகனத்தின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் கிடந்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் அரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற 17 வயதுடைய மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரூபா கடுமையான வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிறு வலி குணமடையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுமி ரூபா தனது வீட்டு தோட்டத்திற்கு சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாரடைப்பால் இறந்து போயிட்டாங்க…. நாடகமாடிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. விசாரணையில் அம்பலமான உண்மை….!!

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரி பள்ளி பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருகின்றனர். இதில் ரமேஷ் கிருஷ்ணகிரி டேம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மாரடைப்பால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்பளம் போல நொறுங்கிய ஆம்னி வேன்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

டேங்கர் லாரியின் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள துரிஞ்சிதலைப்பட்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் ஆம்னி வேனில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மீண்டும் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு திரும்பியுள்ளார். இந்த ஆம்னி வேனில் ரமேஷின் மனைவி தீபா, மகன் நித்திஷ்,  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளிமாநில பதிவு எண் இருந்தது…. வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆட்டோவில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் ஆட்டோ டிரைவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பதும், ஆட்டோவில் 250 கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெட்டியில் இருந்த பொருள்… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக வேனில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வேனை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் 4 பெட்டிகளில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கும்பரஅள்ளி பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாலியா தான் இருந்தோம்… நண்பர்களின் அலறல் சத்தம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆற்றில் மூழ்கி 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செம்படம் புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செம்படம் புதூரில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக லோகநாதன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது லோகநாதன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்போ இப்படி விளையாடலாமா…? நண்பர்களின் மூர்கத்தனமான செயல்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

விவசாயியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் நாகமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இவ்வாறு கூட்டமாக சேர்ந்து கிரிக்கெட் விளையாட கூடாது என நாங்கமங்கலத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரும், கிராம மக்களும் சேர்ந்து வெங்கடேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபமடைந்த வெங்கடேஷ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதுக்குதான் வேகமா போனீங்களா… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓசூர் நோக்கி வேகமாக சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 288 கர்நாடக மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக சந்துரு மற்றும் சல்மான் என்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுல என்ன இருக்கு…? வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மது பாட்டில்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மதுபாட்டில்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை யார் எடுத்துட்டு போனா…? கட்சி அலுவலகத்தில் பதற்றம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து பணம் மற்றும் சால்வைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நேதாஜி சாலையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தினை மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் என்பவர் நிர்வகித்து வருகின்றார். இந்நிலையில் இந்த அலுவலகத்தின் ஜன்னல் வழியே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சால்வைகள் மற்றும் 10 ஆயிரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… வசமாக சிக்கிய 4 பேர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மதுவிலக்கு காவல்துறையினர் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் சுங்க சாவடி போன்ற பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த குற்றத்துக்காக காவல்துறையினர் மூவேந்தன், முனிராஜ், மருதுபாண்டியன், அன்பரசன் ஆகிய 4 பேரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு போன பிறகு…. பள்ளி ஆசிரியருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கருப்பு பூஞ்சை நோய்க்கு தனியார் பள்ளி ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜோடு கொத்தூர் கிராமத்தில் சின்ன ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இருமத்தூர் கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த சின்னராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சின்னராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் வெங்கடேஷ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களான சீனிவாச ரெட்டி மற்றும் நாகேஷ் போன்றோருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள விவசாய சொட்டுநீர் பாசன தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 900 லிட்டர்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்த 900 லிட்டர் ஊறலை காவல் துறையினர் அழித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலை கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக கல்லாவி  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கல்லாவி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பித்து விட்டனர். இதனை அடுத்து சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்ட 900 லிட்டர் ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை காவல்துறையினருக்கு நார்சாம்பட்டி பகுதியில் மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிங்காரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் சங்கர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணத்தில்… தந்தை-மகனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தை, மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடான் குண்டு பகுதியில் பெரியசாமி என்ற  கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரவீன்குமார், கிருபா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு விவசாய கிணற்றில் தனது 2 மகன்கள் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் ஆகியோருக்கு நீச்சல் பழகி கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… வாலிபருக்கு நடந்த கொடூரம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

பழிவாங்கும் நோக்கத்தோடு ஐ.டி.ஐ மாணவர் தனது உறவினர்களுடன் இணைந்து வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் கிராமத்தில் சூர்யா என்ற ஐ.டி.ஐ மாணவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்த ஆந்திரா காவல்துறையினர் சூர்யாவுக்கு விக்கோடா பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சோமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பா என்ற வாலிபர் தலைமறைவாக இருந்த சூர்யாவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டென வந்த ரயில்… ஊழியருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது ரயில் மோதி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னதாண்டரகுண்டா கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதுணை ரயில் நிலையம் அருகே சிவப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற ரயில் சிவப்பா மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதனால் பலத்த காயமடைந்த சிவப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற போது… கோர விபத்தில் பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பலையூர் கினியன் பள்ளம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்திவேல் ஓசூர் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சக்திவேல் தின்னூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முடக்கப்பட்ட வங்கி கணக்கு… அதிகாரியிடமிருந்து பல லட்சம் மோசடி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

வங்கி கணக்கை முடக்கிய தனியார் நிறுவன அதிகாரியிடமிருந்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் முதன்மை அலுவலராக செந்தில்நாதன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்நாதன் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஸ்பின்னிங் மில்லில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யார் என்பதை பார்ப்பதற்குள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் வாலிபரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லூர் கிராமத்தில் லோகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் லோகேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் வீட்டின் கதவை தட்டியதால் லோகேஷ் யார் என பார்ப்பதற்காக கதவை திறந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் லோகேஷை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன்னால அவப்பெயர் வந்துருச்சு” மகனை காணாமல் தவித்த பெற்றோர்… தெரியவந்த அதிர்ச்சி தகவல்…!!

பழிவாங்கும் நோக்கத்தோடு ஐ.டி.ஐ மாணவர் தனது உறவினர்களுடன் இணைந்து வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் கிராமத்தில் சூர்யா என்ற ஐ.டி.ஐ மாணவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்த ஆந்திரா காவல்துறையினர் சூர்யாவுக்கு விக்கோடா பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சோமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பா என்ற வாலிபர் கிராமத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட கணவர்…. மன உளைச்சலில் இருந்த மனைவி…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்பகாரபேட்டை பகுதியில் குருராஜ் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நாங்க அதை நம்ப மாட்டோம்” ஏரிக்கரையில் இருந்த சடலம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டனூர் கிராமத்தில் லட்சுமி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் உடனடியாக அவரை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் லட்சுமியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கவுண்டனூர் கிராமத்திற்கு கொண்டு சென்று உறவினர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதே வேலைய தான் பண்றியா…? ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

பிரபல ரவுடி கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் கொத்தூர் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் அலசனதம் பகுதியில் வசிக்கும் மல்லேஷ் என்பவர்  கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து உள்ளார். இதனையடுத்து கத்திமுனையில் கிருஷ்ணமூர்த்தி அணிந்திருந்த ஒன்றரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவரின் கள்ளத்தொடர்பால்… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததை நினைத்து பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேபனபள்ளி பகுதியில் ஷான் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஜ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் ஷான் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவனின் செயலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லாரம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசி தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சசி அவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுனால தான் எல்லாமே போச்சு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோபசந்திரம் கிராமத்தில் மதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மதன் அடிக்கடி குடித்துவிட்டு தனது வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மதன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மதன் திடீரென விஷம் குடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒரு வாலிபர் பலியான நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டனூர் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் மாதேஷ் மற்றும் வெங்கடேஷ் போன்றோர் மோட்டார் சைக்கிளில் மதக்கொண்டபள்ளி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ணுவீங்களா…? காணாமல் போன சிறுமி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் குற்றவாளியான 2 வாலிபர்களுக்கு தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் திடீரென இந்த சிறுமி காணாமல் போனார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டு வேலைகளை செய்த மாணவி… வாலிபரின் முட்டாள்தனமான செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி வாலிபர்  12-வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி தனது உறவினரான ராம்கி என்பவரது வீட்டில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராம்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

உடல்நிலை சரியில்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் கோட்டை பகுதியில் சுமித்ரா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுமித்ராவின் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்ததால் சுமித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து திடீரென தனது வீட்டில் சுமித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories

Tech |