Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மூதாட்டி…. இன்ஸ்பெக்டரின் சிறப்பான செயல்…. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை…!!

விபத்தில் காயமடைந்த மூதாட்டியை இன்ஸ்பெக்டர் மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது உறவினர் ஒருவருடன் தமிழக அரசின் மாதாந்திர முதியோர் உதவி தொகையை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து வங்கியில் பணத்தை எடுத்து விட்டு மீண்டும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நான் வேலை வாங்கி தரேன்” துப்பாக்கி முனையில் மிரட்டல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஒருவர் கூலிப்படையினருடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் தனது உறவினர்களான பிரவீன், சிவசக்தி, குமார் போன்றோருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருமாறு ஸ்ரீநாத்திடம் 30 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் 3 பேருக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல் ஸ்ரீநாத் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அங்கதான் சிக்னல் கிடைக்குது…. சிரமப்படும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அமர்ந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்காவரம், அக்ரஹாரம், குருமூர்த்தி கொட்டாய், தென்னூர் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர். இந்நிலையில் காளிங்காவரம் பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோபுரங்கள் இல்லாததால் மாணவ மாணவிகள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை… மாட்டு கொட்டகையில் நடந்த சம்பவம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மனைவி இறந்த துக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் குமார் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி குமாரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் குமார் சரியாக வேலைக்கு செல்லாமலும், யாரிடமும் பேசாமலும் இருந்துள்ளார். இதனையடுத்து வாழ்க்கையை வெறுத்த குமார் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் மாட்டுக் கொட்டகையில் திடீரென […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… உயிருக்கு போராடிய தொழிலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆத்தெரத்தான் கொட்டாய் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணா எந்திரத்தின் மூலம் கிரானைட் கற்களை வெட்டி துண்டாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மன் மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பு… திரண்ட ஏராளமான பொதுமக்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள்  கோவிலில் திரண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டியிலிருந்து வேங்கானூர் செல்லும் ரோட்டில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வந்து செல்வதால் வடிவேல் என்பவர் அம்மனுக்கு பூஜைகள் செய்து கோவிலை பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கம் போல் அம்மனுக்கு பூஜை செய்வதற்காக வடிவேல் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது வடிவேலு அம்மனுக்கு அருகில் சென்ற போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாடகை பணம் கேட்டது குத்தமா…? வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

வாடகை பணம் கேட்டதால் கடை உரிமையாளரை வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் நகர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நாகராஜ் தனது வீட்டின் முன்பகுதியில் கடைகளை கட்டி அதனை வாடகைக்கு விட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மஞ்சுநாதன் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக கடையின் வாடகை செலுத்தாமல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொடூரமான சம்பவம்… தலை துண்டாகி இறந்த இன்ஜினியர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் சந்தோஷ் குமார் என்ற சிவில் இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் போச்சம்பள்ளியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் அக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த மினி லாரி சந்தோஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை நினைத்தாலே கஷ்டமா இருக்கு… கணவரின் செயலால் நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கணவரின் கள்ள காதலால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுடன் முத்துராஜ் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த ஆனந்தி தனது கணவரிடம் விசாரித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடனே தகவல் சொல்லிட்டாங்க… மளமளவென பற்றி எரிந்த தீ… கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

மரக்கடையில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாவக்கல் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மரக்கடை சிங்காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் இவரது மரக்கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி பண்ணிட்டான்… சுக்குநூறாக உடைந்த கண்ணாடி… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் கல் வீசி பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரிலிருந்து திம்மனபள்ளி கிராமத்திற்கு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பேருந்து சூளகிரி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது திடீரென அங்கு சென்ற ஒரு மர்ம நபர் கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தை நோக்கி வீசியுள்ளார். இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விட்டது. இது குறித்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய 2 பேரும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னோம்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரியதர்ஷினி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடியுள்ளார். இதனால்  பிரியதர்ஷினியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன்பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான்” சிக்கிய குற்றவாளிகள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பிரபல ரவுடியை 2 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கழுகொண்டபள்ளி பகுதியில் மஞ்சுநாத் என்ற ரவுடி வசித்து வந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மஞ்சுநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தீப், சேத்தன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்திய கும்பல்…. ரவுடிக்கு நடந்த கொடூரம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமளாபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவுடியான உதயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உதயகுமார் வெளியே சென்று விட்டு நள்ளிரவு நேரத்தில் மீண்டும் தனது வீட்டிற்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் சில மர்ம நபர்கள் உதயகுமாரை பின்தொடர்ந்து சென்று காரை வழிமறித்து அவரை தாக்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட்டு திரும்பிய போது… தம்பதியினருக்கு ஏற்பட்ட விபரீதம்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி இருவரும் சாம்பல் பள்ளத்தில் இருக்கும் முனியப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் காமன்தொட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது…? அலறி சத்தம் போட்ட சிறுமி… அடித்து உதைத்த பொதுமக்கள்…!!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபள்ளி பகுதியில் கிருஷ்ணப்பா என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணப்பா அப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் விரைந்து சென்று கிருஷ்ணப்பாவை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். அதன்பின் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பிறகு சூளகிரி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவளை கல்யாணம் பண்ணனும்… மாணவரின் சதி செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி கடந்த 26-ஆம் தேதி திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க…. தாக்கப்பட்ட பா.ஜ கட்சியின் பிரமுகர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரை மூன்று பேர் பீர் பாட்டிலால் தாக்கி செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியஜெட்டிபள்ளம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் சிவா பெரியஜெட்டிபள்ளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் சிவாவை வழி மறுத்துள்ளனர். அதன்பின் அவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 11 குழந்தைகள்… கணவரின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தனிமையில் இருக்க மறுப்பு தெரிவித்ததால் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு குப்பம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பின்புறம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… ஊழியருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பழுது பார்த்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொளமாண்டபள்ளி சந்திப்பு சாலையில் இருக்கும் மின்கம்பத்தில் ஏறி சசிகுமார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட சசிகுமார் படுகாயமடைந்தார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே வர முடியாமல்…. காட்டெருமைக்கு நடந்த சோகம்… வனத்துறையினரின் தகவல்…!!

வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றித்திரிந்த காட்டெருமை பாறை மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வன விலங்குகள் அவ்வபோது விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கும்மனூர் என்ற வனப்பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைந்துள்ளது. அப்போது அந்த காட்டெருமை பாறை மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதனால இப்படி நடந்திருக்கலாம்… இறந்து கிடந்த சினை யானை… வனத்துறையினரின் தகவல்…!!

பிரசவத்தின் போது பெண் யானையும், வயிற்றிலிருந்த குட்டியும் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் ஓசூர் வனக்கோட்டம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது 24 வயதுடைய பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் கால்நடை டாக்டர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தவிக்கும் பச்சிளம் குழந்தை… தாய் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 11 மாத பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சந்தியா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரின் வயிற்று வலி குணமடையாததால் மன உளைச்சலில் இருந்த சந்தியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விஷம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்ட இளம்பெண்… வாலிபர்களின் கவலைக்கிடமான நிலைமை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லிப்ட் கேட்ட இளம்பெண் பலியான நிலையில், இரண்டு வாலிபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் மஞ்சுநாதன், ராஜசேகர் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் இவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் லிப்ட் கேட்டதால் மஞ்சுநாதனும், ராஜசேகரும் அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி ஆகிட்டு… துடிதுடித்து இறந்த புள்ளிமான்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வயதான ஆண் புள்ளிமான் ஒன்று கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் புள்ளி மான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று உள்ளது. இதனால் படுகாயமடைந்த அந்த புள்ளி மான் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை அடுத்து அவ்வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய புள்ளி மானுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா…? ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் ஹரிஷ் என்பவரைத் வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஹரிஷ் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் ஹரிஷ் தனது நண்பர்களுடன் அவ்வ போது வெளியே சுற்றி திரிந்து உள்ளார். இதனை அடுத்து இந்த சமயத்தில் வெளியே சுற்றி திரிய […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை கவனிக்காமல் இருந்ததால்… விவசாயிக்கு நடந்த கொடூரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் குண்டப்பா என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடம்மா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள ராகியை பாதுகாப்பதற்காக குண்டப்பா இரவு நேரத்தில் அங்கு காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதனையடுத்து வழக்கம் போல இரவு நேரத்தில் காவலுக்கு சென்ற போது காட்டு யானை ஒன்று பக்கத்து தோட்டத்தின் பயிர்களை தின்றுள்ளது. அப்போது காட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரிந்த உடன்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவர் கண்டித்ததால் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தம்மாவுக்கு, அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த உடன் சுரேஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த ஆனந்தமா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இங்க வச்சதை காணும்… அதிர்ச்சியடைந்த ஆசிரியர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

அரசுப்பள்ளி ஆசிரியரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் மயில்வாகனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மயில்வாகனன் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த மயில்வாகனன் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுன…? காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குணபுயான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மண்டோதரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக மண்டோதரி உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவள் எல்லாத்தையும் சொன்னதால்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்ததால் தையல் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பகுதியில் தையல் தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கங்கம்மா என்ற மனைவி உள்ளார். மேலும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கங்கம்மாவுக்கும், ஆட்டோ டிரைவரான ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு கஷ்டமா இருக்கு” 7 கிலோ மீட்டர் நடைப்பயணம்… மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

மலைப்பாதையில் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட எல்லையில் இருக்கும் மலைத்தொடரில் கமடகுட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாதம் ஒருமுறை இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிப்பதற்காக செல்கின்றனர். அதாவது மருத்துவ குழுவினர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலையில் நடை பயணத்தை மேற்கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சிவாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவாஜி தளி-ஓசூர் சாலையில் இருக்கும் தொட்ட குப்பனூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவன்ட இருந்து தப்பிச்சிட்டேன்” சிறுமியுடன் 10 மாதங்கள் குடும்பம்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை கடத்தி சென்று 10 மாதங்களாக குடும்பம் நடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உறவினரான சூர்யா என்ற வாலிபர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அந்த சிறுமியை திருமணம் செய்து சூர்யா 10 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி சூர்யாவிடம் இருந்து தப்பித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அலறிய தொழிலாளர்கள்… லாரியை விரட்டி பிடித்த பொதுமக்கள்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் சர்க்கிள் அருகே தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுள்ளது. இந்நிலையில் இந்த பேருந்தின் மீது பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி ஒன்று பலமாக மோதி விட்டது. இதனால் பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இங்க தானே நின்னுச்சு… தூங்கும் போது நடந்த சம்பவம்… கையும் களவுமாக சிக்கியவர்…!!

ஆம்னி வேனை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜே.ஜே ரோடு பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயக்கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு தங்கும் விடுதியில் தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவருடன் தங்கியுள்ளார். இதில் காமராஜ் ஆம்னி வேன் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கோவிந்தராஜ் அவருக்கு தெரியாமலேயே ஆம்னி வேனின் சாவியை எடுத்துள்ளார். அதன்பின் ஆம்னி வேன் மற்றும் அதிலிருந்து 25 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறி அழுத குடும்பத்தினர்…!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த காதல் தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்திரன் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் சரண்யா அவரை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா பண்ணுவீங்க…? சுருண்டு விழுந்த எலக்ட்ரீஷியன்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சொத்து தகராறு காரணமாக எலக்ட்ரீசியனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்டசீமனூர் பகுதியில் சுகுமார் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சனை காரணமாக சுகுமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சில நபர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சுகுமார் தனது வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் சொத்து பிரச்சனையில் தொடர்புடைய […]

Categories
கிருஷ்ணகிரி

பார்த்ததும் அலறிய புதுமாப்பிள்ளை… கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான 6 மாதத்திலேயே கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் வசிக்கும் ராம்கி என்பவருடன் ராஜேஸ்வரிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ராஜேஸ்வரி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நாயக்கனூரில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் ராஜேஸ்வரி தனது கணவருடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா அமையல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் சிவரஞ்சனி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண்ணிற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கந்தளம்பட்டி பகுதியில் வசிக்கும் தர்மன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவரஞ்சனி அப்பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டர் சைக்கிள்-வேன் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கந்தசாமி தனது சொந்த வேலை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் திப்பணபள்ளி கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக சென்ற வேன் எதிர்பாராதவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடியாளம் கிராமத்தில் பரத்ராஜ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பரத்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்துக் கொண்டிருந்த போது பரத்ராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் கிராம மக்களின் உதவியோடு தண்ணீரில் மூழ்கிய பரத்ராஜை மீட்டு உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோபத்தில் சுற்றி வருது… அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… வனத்துறையினருக்கு கோரிக்கை…!!

சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்டகானபள்ளி கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இந்த யானை கிராமத்தில் அங்குமிங்கும் கோபத்துடன் சுற்றித்திரிந்ததை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து சாலையில் சுற்றித்திரிந்த யானையை வனப்பகுதிக்குள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2 கோடி ரூபாய்க்கும் மேல்… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…!!

மின்வாரிய அலுவலகத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்தவர்களை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் கணேசன் என்பவர் வருவாய் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் வசூல் செய்யப்படும் பணத்தை அலுவலகத்தில் முறையாக செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். மேலும் இவருக்கு கணக்குப் பிரிவு ஊழியரான செல்வம் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து அறிந்த அதிகாரிகள் அலுவலகத்தின் வரவு-செலவு கணக்குகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… கால்கள் துண்டிக்கப்பட்டு கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் தண்டவாளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் இறந்து கிடக்கும் வாலிபர் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் ஆனந்தகுமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த வாலிபரின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நல்லது சொன்னா குத்தமா…? போதை வாலிபரின் வாக்குவாதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மது போதையில் வாலிபர் முக கவசம் அணியாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் ரோடு சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அலசநத்தம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மதுபோதையில் இருந்த அந்த வாலிபர் சரியாக முககவசம் அணியாததால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உனக்கும் இதுல தொடர்பு இருக்கா…? அதிர்ச்சியடைந்த பைனான்சியர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பைனான்சியரை மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதற்கு உதவியாக இருந்த பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முருகன் என்கிற அருள்வாணன் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் தனியாக இருந்த போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரிடம் இருந்த செல்போன் பணம் மற்றும் 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நம்ம சந்தோசமா இருக்க முடியாது” கள்ளகாதலால் நடந்த விபரீதம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூழ் வியாபாரியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ராஜேந்திரன் என்ற கூழ் வியாபாரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ராஜேந்திரனை வேங்கை நகர் பகுதியில் வைத்து மர்மநபர்கள் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற சமயத்தில்… மாற்றுதிறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான ஸ்ரீபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ஸ்ரீ பால் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கும் அந்த மாற்றுத்திறனாளி பெண் தன்னை திருமணம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதற்கும் டோக்கன் விநியோகம்… அனைத்து கடைகளிலும் ரோந்து… போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை…!!

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்  தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு அரசின் உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுவதால் மாவட்டம் முழுவதும் இருக்கும் 121 டாஸ்மாக் கடைகளிலும் தடுப்புகள் […]

Categories

Tech |