Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னபள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆஞ்சநேயப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஞ்சநேயப்பா குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கண்டெய்னர் லாரி ஆஞ்சநேயப்பா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆஞ்சநேயப்பாவை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலத்தை பார்க்க சென்ற விவசாயி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பேட்டக்கானபள்ளி பகுதியில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் தனது மாமனாரான கோவிந்தப்பா என்பவரது விவசாய நிலத்தில் காட்டு விலங்குகள் நிற்கின்றதா என்பதை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கோவிந்தன் என்பவரின் நிலத்தில் காட்டு பன்றிகளுக்காக அமைத்துள்ள மின்வேலியில் சிக்கியதால் சுரேஷ் மீது மின்சாரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட காவலாளி…. வெளிமாநில வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட வெளிமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் ஒடிசா மாநிலத்தை சாகர் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு ஏன் போகல….? கணவனை கண்டித்த மனைவி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் எலக்ட்ரீசியனான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எனக்கு சந்தேகமா இருக்கு” கணவரின் கொடூர செயல்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மெக்கானிக்கான ஜோதிஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிஷுக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு லதீஷ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் ஜோதிஷுக்கு வந்தனாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த ஜோதிஷ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிதி நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் புதூர் பகுதியில் நிதி நிறுவன உரிமையாளர் சசிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சசிகுமாரின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சசிகுமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. காதலால் நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காதல் விவகாரத்தில் வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எலத்தகிரி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த இளம்பெண்ணின் சகோதரர் விக்னேஷை கண்டித்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த இளம் பெண்ணின் சகோதரர் மற்றும் அவருடைய தாயார் இணைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மயங்கி கிடந்த தொழிலாளி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜனபெண்டா பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணப்பா தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கிருஷ்ணப்பா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் 8-வது கிராஸ் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஜான் லூயிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான் லூயிஸ் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேன் சற்றும் எதிர்பாராதவிதமாக முன்னாள் ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்டித்த காவல்துறையினர்….. பீர் பாட்டிலை வீசி சென்ற வாலிபர்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

காவல்துறையினர் வாகனம் மீது வாலிபர்கள் மதுபோதையில் பீர் பாட்டிலை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை தென்பெண்ணை ஆற்றங்கரையில் ராயக்கோட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  ஆற்றங்கரையில் மணி, விஜய், ஜெயசீலன் என்ற மூன்று வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் 3 பேரையும் எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் நின்ற வாலிபர்கள்…. அதிகாரிக்கு கொலை மிரட்டல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வன அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆலப்பட்டி வணவராக அருள்நாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மணி, நாகப்பன், செல்வம், சேகர் ஆகிய 4 பேரும் வனப்பகுதியில் இருந்த மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனவர் அருள்நாதன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாயார்…. விவசாய நிலத்தில் நடந்த சம்பவம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் வெங்கட்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வெங்கட்ராஜை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் தாயுடன் சண்டையிட்டு அப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்ற வெங்கட்ராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பையனூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான நாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் நாராயணன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாராயணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த தொல்லை…. காதல் மனைவியின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கடன் பிரச்சனை அதிகமாக இருந்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்மணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெண்மணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏக்கத்தில் இருந்த இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிபட்டி பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சல் இருந்த அலமேலு அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலமேலுவின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முகநூலில் அறிமுகமான நண்பர்….. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

முகநூல் நண்பரை பார்க்க சென்ற இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக எரிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரியம்பதி பகுதியில் ஆனந்த குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். இதனால் செல்போனில் கேம் விளையாட கூடாது என ஆனந்தகுமாரின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் ஆனந்தகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நேர்த்திக்கடன் செலுத்தும் போது….. 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த வாலிபர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

நேர்த்திக்கடன் செலுத்த சென்ற வாலிபர் ராட்சச கிரேனில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்றபள்ளி கிராமத்தில் இருக்கும் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சின்ன கொத்தூர் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 3 பேருடன் இணைந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக முதுகில் அலகு குத்திக்கொண்டு ராட்சச கிரேனில் 40 அடி உயரத்தில் தொங்கியவாறு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதல் விவகாரத்தால்….. மோதிக்கொண்ட இரு தரப்பினர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகாணபள்ளி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மீது காவல் நிலையங்களில் இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கடந்த 3 மாதமாக சந்தோஷ்குமார் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த சிறுமி சந்தோசை செல்போன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இரண்டு தலைகளுடன்….. வித்தியாசமாக பிறந்த கன்றுக்குட்டி…. ஆச்சரியத்துடன் பார்க்கும் கிராம மக்கள்…!!

இரண்டு தலைகளுடன் பிறந்த கன்று குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர்  விவசாய வேலை செய்து வருகின்றார். இவர் தனது வீட்டில் இரண்டு பசுக்களை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சதீஷ் வளர்த்த பசு ஒரு கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. ஆனால் பிறந்த அந்த கன்று குட்டி இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் இருந்ததை பார்த்து சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வித்தியாசமாக பிறந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்…. ஜாமீனில் வந்த போது எடுத்த முடிவு…. கடிதத்தில் உருக்கம்….!!

ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வீரேந்திரன் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் வீரேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து வீரேந்திரன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தற்போது வீரேந்திரன் ஜாமீனில் வெளியே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்கையும் சிக்னல் இல்ல…. சிரமப்படும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பள்ளி மாணவர்கள் குடிநீர் தொட்டியின் மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி ஊராட்சி உட்பட்ட பல்வேறு கிராமங்களில் செல்போன் டவர் இல்லை. இதனால் அப்பகுதியில் இருக்கும் மாணவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தண்ணீர் தொட்டிகளிலும், மரங்களிலும் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். இதனால் சிக்னல் கிடைக்காமலும், பாடங்களை சரியாக கவனிக்க முடியாமலும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவ மாணவிகளின் நலன் கருதி பாப்பாரப்பட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்ததால்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

சரக்கு வேன் கவிழ்ந்ததால் அடுத்தடுத்து 5 வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சரக்கு வேன் மேலுமலை அடுத்துள்ள தனியார் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விட்டது. அப்போது கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு வாகனங்கள் மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவள் தற்கொலை பண்ணிக்கிட்டாள்” நாடகமாடிய கணவன்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிகோட்டை பகுதியில் விவசாயியான மரேகவுடு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த பாரதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாரதியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவரு இன்னும் வரல…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

யானை தாக்கி மாடு மேய்க்க சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நார்ப்னட்டி கிராமத்தில் விவசாயியான பஜ்ஜப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த முதியவர் வனப்பகுதிக்கு தனது மாடுகளை மேய்க்க சென்றுள்ளார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் இந்த முதியவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் வனப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“விளையாடிட்டு தானே இருந்தாள்” திடீரென மயங்கிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பாம்பு கடித்ததால் 3 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் சிங்காரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனிஷ்கா என்ற மூன்று வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனிஷ்கா தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கி இருந்த பாம்பு சிறுமியை கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி போறீங்க….? கோர விபத்தில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அதிகொண்டனஅள்ளி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி இவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதையா வளர்த்துட்டு இருக்காங்க….? விவசாயி செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தாண்ட புரம் கிராமத்தில் விவசாயியான ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு இடையே ராமச்சந்திரன் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்தது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவங்கதான் இப்படி பண்ணிருக்காங்க…. சடலமாக தொங்கிய இளம்பெண்…. உறவினர்களின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண்ணின் இறப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மரேகவுடா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிரண் என்பவருடன் பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை அறிந்த மரேகவுடா தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திடீரென பாரதி தனது வீட்டில் தூக்கில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இரும்பு கம்பியால் அடிச்சிட்டேன்” கேட்டதும் அதிர்ச்சியடைந்த நண்பர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

குடிபோதையில் வடமாநில தொழிலாளியை நண்பர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திகாம்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ராஜ் பகதூர் சிங் மற்றும் குமார் சிங் போன்றோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என் கணவர் இறந்திட்டாரா….? மனைவி அறியாத தகவல்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் பகுதியில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். இந்த பெண்ணிற்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் மனைவி தன்னை விட்டு பிரிந்ததால் மன உளைச்சலில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவள் இல்லாம இருக்க முடியல” தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வம் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் செல்வத்தின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மனைவி இல்லாமல் மன உளைச்சலில் இருந்த செல்வம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவன் தான் இப்படி பண்ணிருப்பான்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

திருமணம் செய்ய ஆசைப்பட்டு 16 வயது சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் ஜெயவேல் திருமணம் செய்யும் நோக்கத்தோடு அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்ததால்…. கவிழ்ந்து கிடந்த மினி வேன்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரண்டபள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு மினி வேனில் பூக்கள் பறிப்பதற்காக அகல கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளனர். இந்த வேனை முருகேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மினி வேன் தம்மனட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சற்று ஓரம் ஒதுங்கியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடலை சுற்றி நின்ற யானைகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

யானை தாக்கியதால் விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புல்லள்ளி மலை கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டிற்கு சென்ற முனுசாமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனை அடுத்து உடலில் காயங்களுடன் முனுசாமி மாரண்டஅள்ளி காப்புக் காட்டில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த முனுசாமியின் உடலை பார்வையிட்டுள்ளனர். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஒரு குடும்பமே இணைந்து…. மாணவிக்கு செய்த கொடுமை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கூலித்தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கேசவன் அந்த மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த மாணவியை கேசவன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவ எங்களை ஏமாத்திட்டாள்” பொதுமக்கள் அளித்த புகார்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பெண் மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக லதா மாத சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரை நம்பி ஏராளமான மக்கள் சீட்டு பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் லதா சமீபகாலமாக சீட்டு எடுத்தவர்களுக்கு முறையாக பணத்தை கொடுக்கவில்லை. மேலும் கடந்த 10 நாட்களுக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு வேணும்” கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் விநியோகிக்க வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் இருக்கும் கித்வாய் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மாப்பிள்ளை கேட்டு போனோம்” சகோதரிகள் மீது தாக்குதல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மாப்பிள்ளை கேட்டு காதலன் வீட்டிற்கு சென்ற சகோதரிகளை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் நாகபூஷணம் என்பவர் வசித்து வருகிறார். இவரும் யுவராணி என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் யுவராணி தனது சகோதரிகளுடன் நாகபூஷணம் வீட்டிற்கு மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார். அப்போது நாகபூஷணத்தின் தந்தையான வெங்கடேஷ், உறவினரான முருகராஜ் போன்றோர் இணைந்து யுவராணி மற்றும் அவரது சகோதரிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது கோபமடைந்த இரண்டு தரப்பினரும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஏற்கனவே 2 முறை செஞ்சிருக்காங்க” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜாகடை பகுதியில் முருகன் என்ற கூலித் தொழிலாளி வசித்துவந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதை வச்சிருக்க கூடாது…. வசமாக சிக்கியவர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…!!

உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சிலர் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த திம்மராயன், நாகராஜ், கிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எனக்கு வேற வழி தெரியல” ரியல் எஸ்டேட் அதிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் பிரகாஷ் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு எஸ்வந்த், பரத் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரகாஷ் தனது விவசாய நிலத்தில் பசுமை குடில் அமைத்து ரோஜா, மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு ஏற்றுமதி செய்துள்ளார். இதனையடுத்து விவசாயத்திலும், ரியல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப நாளா கேட்கிறோம்” கோமாவில் இருக்கும் மகனுடன் போராட்டம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கோமாவிற்கு சென்ற மகனுடன் பெண் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் இவர்களது மகன் ஹரி கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசு தங்களது மகனின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளின் காதல் விவகாரத்தால்…. ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்த குடும்பம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மகள் விஷம் குடித்ததால் தாய் மற்ற குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரியா, திரிஷா என்ற 2 மகள்களும், விஷ்ணு என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரியா அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவன் மிரட்டி இப்படி பண்ணிட்டான்” அதிர்ச்சியடைந்த பெற்றோர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

16 வயது சிறுமியை கட்டிட தொழிலாளி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலை பார்ப்பதற்காக அருகில் இருக்கும் கிராமத்துக்கு சென்ற மாதப்பன் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிறுமியை அவரது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அதுல கட்டவே கூடாது” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. மின்வாரிய அதிகாரியின் அறிவுரை…!!

மின் கம்பம் மற்றும் மின் மாற்றிகளில் விளம்பரப் பலகைகளை கட்டக்கூடாது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் செய்திக்குறிப்பில் கூறும் போது பொதுமக்கள் மழைக்காலத்தில் மின் விபத்துகள் ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தொழிற்சாலை மற்றும் கடைகளில் ஐ.எஸ்.ஐ முத்திரை இருக்கும் மின் சாதனங்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இதனை அடுத்து மின்கம்பங்களில் ஆடு மற்றும் மாடுகள் கட்டவோ, துணிகளை காயப் போடவோ கூடாது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் திட்டம் போட்ருக்காங்க…. மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் முனீஸ்வரன் கோவில் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 5 நபர்களில் 2 பேர் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் திலீப்குமார், பசுபதி மற்றும் ஆசிக் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரத்தில் இப்படி ஆகிட்டு…. டிரைவரின் பரிதாப நிலை…. கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆச்சுபாலம் பகுதியில் டிரைவரான நாகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகேஷ் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்களை வாங்கி விற்பனைக்காக அதனை ஓசூர் மார்க்கெட்டிற்கு சரக்கு வேனில் கொண்டு சென்றுள்ளார். இதனை அடுத்து நாகேஷ் தளி-ஓசூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கூரியர் வேன் இவரது சரக்கு வேன் மீது பலமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப முயற்சி பண்ணுனோம்” குட்டி யானைக்கு நடந்த விபரீதம்…. பலனளிக்காத சிகிச்சை….!!

குட்டி யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதியில் மான், காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் புல்லள்ளி வனப் பகுதியில் சுற்றித்திரிந்த 6 வயது ஆண் குட்டி யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு உள்ளது. இந்த குட்டி யானை மயங்கிக் கீழே விழுந்ததால் பிற யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. இதனை அடுத்து குட்டியானை விழுந்து கிடப்பதை பார்த்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற இடத்தில்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம்பெண் காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் இந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் இளம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories

Tech |