Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பணம் அதிகமா கொடுத்து வாங்குறோம்” பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருக்கும் கலைஞர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிக விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சூளகிரி -பேரிகை சாலையில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

350 ஆண்டு கால பழமை…. கண்டுபிடிக்கப்பட்ட நடுக்கல்…. ஆய்வாளர்களின் தகவல்…!!

350 ஆண்டுகள் பழமையான நடுக்கல்லை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூச்சானூர் பகுதியில் மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆய்வாளர்கள் புலிகுத்திப்பட்டான் நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் கூறும் போது, இந்த நடுக்கல் சுமார் 350 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் காடாண்டான்பள்ளி பகுதியில் வசித்த பெரியபிள்ளான் என்பவர் சாமனக்கல்  என்ற இடத்தில் புலியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மயக்க மருந்து ஸ்பிரே அடித்த வாலிபர்கள்…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பெண்ணிடமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலப்பள்ளி பகுதியில் ராமலிங்கம்-மஞ்சு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சு தான் நடத்தி வரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையில் கண்ணாடி பொருட்களை வாங்கியுள்ளனர். இதனையடுத்து தங்களிடம் போதிய பணம் இல்லாததால் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த ஸ்டியரிங் ராடு…. தாறுமாறாக ஓடி கவிழ்ந்த பேருந்து…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கோவிலுக்கு சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உலிமாவு கிராமத்தில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் என 20 பேர் மினி பேருந்தில் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்த பேருந்தை அப்சல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து கொலப்பள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஸ்டியரிங் ராடு எதிர்பாராதவிதமாக துண்டானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி பேருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள்…. எப்போது விண்ணப்பிக்கலாம்….? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினம் வருகிற 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு தனித்தனியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஓவியம், வாக்கியங்கள் அமைத்தல், பாட்டுப்போட்டி, சுவரொட்டி செய்தல், கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் சிறப்பான 15 படைப்புகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொத்தமாக சிக்கிய 300 கிலோ…. போலீசாரின் அதிரடி சோதனை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிகோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்டவிரோதமாக லாரியில் 300 கிலோ கஞ்சா கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை லாரியுடன் சேர்த்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிந்தலவாடி பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அரவிந்தன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அரவிந்தன் மன உளைச்சலில் இருந்த அரவிந்தன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு கொண்டிருந்த நண்பர்…. தட்டில் கால் வைத்த தொழிலாளி…. பின் நடந்த கொடூர சம்பவம்…!!

நண்பரை வடமாநில தொழிலாளி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் இருக்கும் கல்குவாரியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சம்புநந்தி, சிவநாத் என்ற நண்பர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மது போதையில் தள்ளாடியபடி வந்த சிவநாத் சம்புநந்தி சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டில் கால் வைத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சம்புநந்தி கத்தியால் சிவநாத்தை சரமாரியாக குத்தியுள்ளார். அதன்பின் படுகாயம் அடைந்த சிவநாத் சம்பவ இடத்திலேயே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணின் தற்கொலை வழக்கு…. கணவர், மாமியாருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சாமல்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு பிரியங்கா என்ற பெண்ணுடன் கார்த்திக்கிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கார்த்திக்கும், அவரது தாயார் மாதேஸ்வரி என்பவரும் இணைந்து பெற்றோர் வீட்டில் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி பிரியங்காவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் கடந்த 2018- […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மரக்கிளையை வெட்டிய விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நிலத்தில் இருந்த வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் வெட்டப்பட்ட மரக்கிளை அருகிலிருந்த மின்கம்பி மீது விழுந்ததால் எதிர்பாராதவிதமாக ராமசாமி மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அந்த பெண்கள் தான் காரணம்…. தம்பதியினர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் பேருந்தில் 52 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் விவசாயியான சாங் தப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரிதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் பெங்களூருவில் இருக்கும் தனது மகளை பார்த்துவிட்டு கர்நாடக அரசு பேருந்தில் ஏறி ஓசூருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பிறகு தாங்கள் வைத்திருந்த கைப்பை திறந்து கிடப்பதை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனை சந்திக்க சென்ற பெண்…. சரமாரியாக தாக்கிய கணவர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கள்ளக்காதலனை சந்திக்க சென்ற பெண்ணை கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரப்பள்ளி பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெல்டரின் மனைவிக்கும், தனியார் கேஸ் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இந்த பெண் தனது தோழி வீட்டில் வைத்து கள்ளக்காதலனை சந்திப்பதற்காக சென்றுள்ளார். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாரதியார் நகரில் பரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.இ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். இந்நிலையில் பரத் வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு அலைந்துள்ளார். ஆனாலும் பரத்திற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பரத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொந்தரவு தாங்க முடியல…. மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பெண் தனது மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு பெண் ஒருவர் தனது மகனுடன் வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் தொகரபரப்பள்ளி பகுதியில்  வசிக்கும் அலமேலு மற்றும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வழிவிடாமல் சென்ற ஓட்டுநர்…. சரமாரியாக தாக்கிய இருவர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பேருந்திற்கு வழி விடாததால் 2 பேர் இணைந்து லாரி ஓட்டுநரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் கன்டெய்னர் லாரி ஓட்டுநரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரியை ஓட்டி சென்றுள்ளார். இந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அலகுபாவி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து லாரியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலை மீது உடைக்கப்பட்ட தேங்காய்…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…. சிறப்பாக நடைபெற்ற விழா…!!

குரும்பர் இன மக்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் கவியரசர் ஸ்ரீ கனகதாசர் 534-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவானது குரும்பர் சங்கம் மற்றும் ஸ்ரீகனக ஜோதி சேவா சமிதி சார்பில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் குரும்பர் இன மக்கள் பாரம்பரிய முறைப்படி குணிதா, வீரபத்திர குணிதா போன்ற நடனங்களுடன் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கனகதாசர் பல்லக்கு மற்றும் குலதெய்வங்களை ஊர்வலமாக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து லிங்கேஸ்வர சாமி, சிவலிங்கேஸ்வர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரபள்ளி பகுதியில் ஆதில்கான் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆதில்கான் சோனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக சோனி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் சோனியின் வயிறு வலி குணமாகவில்லை. இந்நிலையில் ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சோனியை உறவினர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய வாலிபர்…. மகனை கண்டித்த தாயார்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லகாணகொத்தபள்ளி கிராமத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டே இருந்துள்ளார். இதனை சுரேஷின் தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எலக்ட்ரிக் ஹீட்டரை பயன்படுத்திய பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகனூர்பட்டி பகுதியில் அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாயிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெண்ணீர் வைப்பதற்காக ஜாயிதா எலக்ட்ரிக் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் ஜாயிதா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த ஜாயிதாவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜாயிதா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிரமப்படும் மாணவர்கள்…. புகைப்பட கலைஞரின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

புகைப்பட கலைஞர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பாரண்டபள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த பள்ளிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் இருக்கிறது. மேலும் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக இருக்கிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்….. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி போன்ற வனப்பகுதிகளில் யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளது. இந்நிலையில் மேடுமுத்துக்கோட்டை, பாலதொட்டனப்பள்ளி, அகலக்கோட்டை போன்ற கிராமங்களுக்குள் நுழைந்து காட்டு யானைகள் விளை நிலங்களில் உள்ள பயிர்களை மிதித்து நாசப்படுத்தியது. அதன்பிறகு காட்டு யானைகள் அங்கிருக்கும் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்தன. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிநீர் இல்லாமல் அவதி…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் கல்லாவி- ஊத்தங்கரை சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி விபத்து…. மளமளவென பற்றி எரிந்த லாரி…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கடப்பா கல்லை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கோவிந்தன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தின்னப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியது. இதனால் டீசல் டேங்கில் தீப்பிடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகர் மாரியம்மன் கோவில் தெருவில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலுசாமி ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் வேலுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசிரியரை தாக்கிய மாணவன்…. அதிகாரிகளின் தீவிர விசாரணை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியரான இந்திரா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த இந்திரா ஒழுங்கீனமாக இருந்த ஒரு மாணவரை கண்டித்துள்ளார். இதனால் மாணவருக்கும் ஆசிரியைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற மெக்கானிக்…. பிரேக் போட்ட லாரி டிரைவர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மெக்கானிக்கான சாஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான தேவராஜ் என்பவருடன் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஓசூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாசிநாய்க்கனப்பள்ளி பகுதியில் வைத்து முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் சாஜித்தின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் வந்த ‘க்யூ ஆர்க்கோடு’….. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் தனியார் நிறுவன ஊழியரிடமிருந்து பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பிரிட்ஜ் மற்றும் பர்னிச்சர்களை விற்பனை செய்ய போவதாக ஒரு செல்போன் செயலி மூலம் அகமது விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து அகமதை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ…. படுகாயமடைந்த 8 பேர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

ஷேர் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐப்பிகானப்பள்ளி கிராமத்தில் முத்துராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் முத்துராமன் உட்பட 7 பேர் ஆந்திர மாநிலத்தில் இருந்து வேப்பனபள்ளி நோக்கி புறப்பட்டுள்ளனர். அப்போது தமிழக எல்லையான அரியனப்பள்ளி பகுதியில் வைத்து முத்துராமனின் ஷேர் ஆட்டோவும், கோவிந்தன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பலமாக மோதிவிட்டது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம்…. சிரமப்படும் மாணவர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கிய படி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலத்தில் இருந்து ராயக்கோட்டை பகுதிக்கு அரசு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கக்கூடிய நேரங்களில் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு பயணிக்கின்றனர். எனவே மாணவர்களின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் விக்னேஷின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையை கடந்து சென்ற யானை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஒற்றை காட்டு யானை சாலையை கடந்து சென்ற சம்பவம் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானை இரவு நேரத்தில் விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தளி அருகில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையை கடந்து சென்றதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை ஆங்காங்கே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திகிலர்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ஜெகதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெகதீஷின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டார்ச்சர் தாங்க முடியல…. தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொசப்பாளையம் பகுதியில் தொழிலதிபரான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாகலூரில் பில்டர்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட சுப்பிரமணி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சுப்பிரமணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற அறுவடை பணிகள்…. பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு…. வனத்துறையினரின் முயற்சி…!!

வயலில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய சூலமலை கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வயலில் விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெற்கதிர்களுக்குள் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப் பாம்பை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நெற்கதிர்களுக்குள் பதுங்கியிருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆக்ரோஷமாக சுற்றி திரிந்த யானை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஒற்றை காட்டுயானை சாலையில் சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலசோனை பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கொல்லப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் அந்த காட்டுயானை சாலையில் ஆக்ரோஷமாக சுற்றி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கிருஷ்ணகிரியில் சோகம்….!!

சரக்கு வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு சத்யா சாலை ஓரமாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேன் சத்யாவின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரை அடமானம் வைத்த கணவர்…. தாய்-மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடிப்பதி பகுதியில் லாரி டிரைவரான மாது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 7 வயதில் யோகஸ்ரீமதி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாது வருமானத்தை வீட்டில் கொடுக்காமல் மது குடித்துள்ளார். இதனால் தீபா தினமும் தனது ஸ்கூட்டரில் போச்சம்பள்ளியில் இருக்கும் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று செலவுகளை சமாளித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வயிற்றிலேயே இறந்த குழந்தை…. இதுதான் காரணமா….? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலேயே குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜமீலா கான் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியான ஜமீலா பிரசவத்திற்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜமீலாவின் வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அறுவை சிகிச்சை மூலம் இறந்த ஆண் குழந்தையை மருத்துவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவங்க தான் இதுக்கு காரணம்…. வாலிபரின் உடலுடன் போராடிய கிராம மக்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் இறந்தவரின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓ.காரப்பள்ளி செந்தில் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிலர் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். இந்த மதுபானங்களை வாங்கி குடித்த பாபு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சந்துரு என்பவரும் மது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் தொழிலதிபரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எந்திரங்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துவாரகாபுரி முருகன் கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சரவணன், செந்தமிழ் மற்றும் தியாகராஜன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அதன்பின் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சத்தியமூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாப்பனப்பள்ளி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. விடுதியில் நடந்த சம்பவம்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

தங்கும் விடுதியின் மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் இருக்கும் தங்கும் விடுதியில் தூயவன் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தூயவனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த தூயவன் அந்த தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூயவனின் சடலத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயரான சீனிவாசலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 22-ஆம் தேதி சென்னையில் வசிக்கும் கனிமொழி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சீனிவாசலு தனது மனைவி கனிமொழி மற்றும் உறவினர்களுடன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளார். இந்த காரை சீனிவாசலு ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்த வயதில் திருமணமா….? தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டநாயகனஅள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் முடி திருத்தும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சக்திவேல் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு சக்திவேலின் தந்தை செல்வம் மற்றும் தாய் வசந்தி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளை நிறத்தில் காகமா…? வித்தியாசமான பறவை…. வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

வித்தியாசமாக இருந்த வெள்ளை நிற காகத்தை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் காகங்களுடன் வெள்ளை நிறத்தில் பறவை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை ஏதோ விசித்திர பறவை என நினைத்து பொது மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த வித்தியாசமான பறவை வெள்ளை நிற காகம் என்பது தெரியவந்துள்ளது. இது தெரிந்தவுடன் பொதுமக்கள் அதனை வியப்புடன் பார்க்கின்றனர். மேலும் நாச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் உணவுடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணா இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து விட்டது. அந்த இடிபாடுகளில் சிக்கி கிருஷ்ணா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அடுத்து கிருஷ்ணாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அதிக நேரம் விளையாடாதே” சிறுமியை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த சோகம்…!!

பெற்றோர் கண்டித்ததால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி செல்போனில் அதிகநேரம் விளையாடி உள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததால் சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத […]

Categories

Tech |