Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓட ஓட விரட்டி கொன்ற விலங்கு…. உடல் நசுங்கி பலியான பெண்….. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

யானை மிதித்ததால் உடல் நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரம்மா சீனிவாசபுரத்திற்கு கட்டிட வேலை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒற்றையடி பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த காட்டு யானை சங்கரம்மாவை துரத்தி தாக்கியுள்ளது. இதனால் நிலைதடுமாறி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முத்து என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அந்தேவனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் வளைவில் திரும்பிய போது ரவியின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவி மற்றும் முத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சகோதரனை காதலித்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலித் தொழிலாளி தனது 2 மனைவிகளுடன் வசித்து வருகிறார். இதில் முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும், 2-வது மனைவிக்கு ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் முதல் மனைவியின் 4-வது மகளான 16 வயது சிறுமி 2-வது மனைவியின் மகனான 16 வயது சிறுவனை காதலித்து வந்துள்ளார். இந்த முறை தவறிய காதலுக்கு பெற்றோரும், உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் மன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இந்த வயதில் இப்படி பண்ண கூடாது” சிறுமியை கண்டித்த பெற்றோர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி அதே பகுதியில் வசிக்கும் ஒருவரை காதலித்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கதறிய 2 1/2 வயது பெண் குழந்தை…. தாத்தாவின் கொடூர செயல்…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

2 1/2 வயது குழந்தையை துன்புறுத்திய குற்றத்திற்காக தாத்தாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருவம்பட்டி பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிவகுமார் தனது 2 1/2 வயது பெண் குழந்தையை முனுசாமியிடம் பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முனுசாமி குழந்தைக்கு சரியாக சாப்பாடு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிந்ததும் சிவகுமார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது குழந்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. ஓட்டுநரின் நிலைமை என்ன….? கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

உயர் அழுத்த மின் கோபுரம் மீது மோதிய விபத்தில் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி கோனேரிபள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனை அடுத்து சாலையோரம் நின்ற உயர் அழுத்த மின் கோபுரம் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில்…. சுடுகாட்டில் நடந்த பயங்கர சம்பவம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

மதுபோதையில் நண்பர்கள் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் அர்ஜூனப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான பழனி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பழனி அதே பகுதியில் வசிக்கும் விஜய், சாமி ஆகியோருடன் இணைந்து நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டு பகுதியில் வைத்து மது அருந்தியுள்ளார். அப்போது 3 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. திருமணத்திற்கு மறுத்த கல்லூரி மாணவர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகில் இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 19 வயதுடைய கல்லூரி மாணவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுண்ணாம்புக்கல் எடுக்க சென்ற பெண்கள்…. மண்ணுக்குள் புதைந்து இருவர் பலி….. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மண் சரிந்து விழுந்ததால் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம நத்தம் கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உமா, ராதாம்மா, விமலம்மா ஆகிய 3 பேருடன் இணைந்து வரும் போடுவதற்காக அப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் சுண்ணாம்பு கல் எடுப்பது வழக்கம். வழக்கம்போல பெண்களும் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து 4 பேரும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை…. வேலியில் சிக்கி படுகாயம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

காயமடைந்த குட்டி யானையை வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த 2 வயதுடைய குட்டி யானை வனப்பகுதியையொட்டி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிக்கிவிட்டது. இதனால் குட்டி யானையின் துதிக்கை மற்றும் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் வனத்துறையினர் குட்டி யானையை மீட்க முயற்சி செய்வதற்குள் அது வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில் மாவட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- பேருந்து மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான மாரிமுத்து என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அந்தேவனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் வளைவில் திரும்பிய போது பிரசாத்தின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாத் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நான் உன்னை LOVE பண்ணல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாரண்டப்பள்ளி பகுதியில் பொக்லைன் ஆப்பரேட்டரான சத்யகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் சத்யகுமாரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யகுமார் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சத்யகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எப்பவுமே சண்டை தான் நடக்குது…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கந்திகுப்பம் பகுதியில் டெம்போ வேன் டிரைவரான காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காளியப்பனுகும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளியப்பன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த காளியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகைக்காக சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சத்திய நாராயண லேஅவுட் திருவள்ளுவர் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரவணன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சரவணன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை….. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சையத் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சையத் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சையத் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சையத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. நிலைதடுமாறி கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டத்திம்மனஅள்ளி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகேசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சோக்காடி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக நட்ராஜ் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ் மற்றும் முருகேசன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உஸ்தலப்பள்ளி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சந்திரசேகர், மணி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் மேலுமலை அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் பயனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெட்டபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கண்ணன்டஅள்ளி கூட்டு ரோடு பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் சீராக விநியோகிக்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த லாரி…. பீர் பாட்டில்களை அள்ளி சென்ற பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை தனுஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்று டிரைவராக இளையராஜா என்பவர் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வனவிலங்குகளுக்காக அமைத்த வேலி…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முனிராஜ் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது நாகராஜ் என்பவர் வனவிலங்குகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு நிலத்தை சுற்றி அமைந்திருந்த மின்வேலியை முனிராஜ் எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த முனிராஜை அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கவிழ்ந்த லாரிகள்…. படுகாயமடைந்த 3 பேர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

2 லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் பாரம் ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ராமன்தொட்டி மலைப்பாதை வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அதன்பின் பின்னால் வந்த லாரியும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர்கள் ரவிக்குமார், சிவகுமார், கிளீனர் மது ஆகிய 3 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. மகளுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய தட்சண்யா என்ற மகள் இருந்துள்ளார். தற்போது விடுமுறையில் கோபி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த இரும்பு குழாயை தொட்டுள்ளார். அந்த இரும்பு குழாய் மீது மேலே சென்ற மின்கம்பி உரசி கொண்டிருந்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நீ வேலைக்கு போகக்கூடாது” கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெத்தாலப்பள்ளி காமராஜ் நகரில் முரளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு ஹேமலதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ஹேமலதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹேமலதா வேலைக்கு செல்வதற்கு முரளி எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் மூத்த மகளுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மகளை பார்ப்பதற்காக முருகேசனும், சத்யாவும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்….. தி.மு.க பெண் கவுன்சிலர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தி.மு.க பெண் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அன்னியாளம் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தளி ஒன்றிய 16-ஆவது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அனுராதா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த அனுராதா தனது வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இந்த வயதில் இப்படி பண்ண கூடாது” தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தாய் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அண்ணாநகர் பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரண்டப்பள்ளியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோசின் ஜான் என்ற மகள் இருந்துள்ளார். இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் மோசின் ஜான் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவங்க என்னை ஏமாத்திட்டாங்க…. தீக்குளிக்க முயன்ற நபர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உப்புகுட்டை பகுதியை சேர்ந்த தசரதன் என்பவர் சென்றுள்ளார். இவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தசரதனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தசரதன் கூறியதாவது, சென்னை பள்ளி கல்வி துறையில் வேலை பார்க்கும் ஒருவரும், கிருஷ்ணகிரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா….? வசமாக சிக்கிய வாலிபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திப்பசந்திரத்தில் உள்ள மருந்து கடையில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் முருகன் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவர் மருந்து கடைக்கு பின்புறம் கிளினிக் வைத்து நடத்தியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விஜய்யிடம் நடத்திய விசாரணையில் அவர் எலட்ரோபதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின்கம்பிகள்…. பசு-கன்றுக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மின்சாரம் பாய்ந்து பசுவும், கன்றும் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதம்பதி பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் அருகே உள்ள தோப்பில் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் காற்றின் வேகத்தால் மின்சார கம்பிகள் அறுந்து பசு மற்றும் கன்றின் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி பசுவும், கன்றும் இறந்துவிட்டது. இதுகுறித்து அறிந்ததும் தீபாவும், ஊர் பொதுமக்களும் முருகன் கோவில் அருகே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கடித்து குதறிய நாய்கள்…. நிவாரண தொகை வழங்கி ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த 2 வயது குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண தொகையை வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தில்லைநகர் விரிவாக்க பகுதியில் சபரிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய அயனேஷ் என்ற மகன் இருக்கிறான். கடந்த மாதம் கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு தமிழரசி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு இருக்கும் பூங்காவிற்கு சபரிநாத் தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்திலிருந்து கீழே குதித்த மாணவி…. துடிதுடித்து இறந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பேருந்திலிருந்து கீழே குதித்ததால் சக்கரத்தில் சிக்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சினிகிரிபள்ளியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நவ்யா ஸ்ரீ உள்பட 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் நவ்யா ஸ்ரீ கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவ்யா ஸ்ரீ பள்ளி முடிந்து தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இன்னும் கல்யாணம் ஆகல” ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் முடிவு…. போலீஸ் விசாரணை…!!

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான நாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். 46 வயதுடைய நாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த நாராயணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் மீது மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பெட்ரோல் பங்கில் ரவி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சின்னாறு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்த பாலத்தின் மீது பலமாக மோதியது. இதனால் படுகாயமடைந்த ரவி சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்….. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் விவசாயியான மேலகப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிகரளபள்ளி-கடத்தூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மேலகப்பாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோழியை பிரிந்த ஏக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிச்சிருகானப்பள்ளி பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குமார்-மஞ்சு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆகிறது. இதில் குமார் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மஞ்சுவின் வீட்டிற்கு அவரது தோழி ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்து 2 வாரங்களாக தங்கியுள்ளார். இதனை அடுத்து தோழி மீண்டும் ஊருக்கு சென்றதால் மஞ்சு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த நண்பர்கள்…. மாந்தோப்பில் நடந்த கொடூர சம்பவம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

தனியார் நிறுவன ஊழியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொப்பட்டி பகுதியில் இன்ஜினியரான மோகன்பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோகன்பாபுவின் மோட்டார் சைக்கிளும், அதே பகுதியில் வசிக்கும் முருகேஷ் என்பவரின் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மோகன்பாபுவிற்கும், முருகேசனின் மகனான திலக் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மோகன்பாபு தனது நண்பர்களான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சடலமாக தொங்கிய போலீஸ்காரர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

குடும்ப பிரச்சனையில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் உள்ள 7-ம் நிலை பாட்டாலியனில் பழனிச்சாமி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ரிஷ்வந்த், கௌசிக் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் பழனி சாப்பிட்டு விட்டு இரவு தூங்க சென்றுள்ளார். இதனை எடுத்து மறுநாள் காலை எழுந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதுல எங்களுக்கும் பங்கு உண்டு…. சகோதரர்கள் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இடத்தில் உரிமை கேட்டு 4 பேர் இணைந்து சகோதரர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஏ. கொத்தப்பள்ளி கிராமத்தில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் சொன்னப்பா என்பவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நாராயணப்பா, நஞ்சப்பா, சின்னப்பா, சுப்பிரமணி ஆகியோர் அந்த இடத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் முனிராஜ் மற்றும் சொன்னப்பாவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆடுகளை பார்க்க சென்ற விவசாயி…. கொட்டகையில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆடு திருட முயற்சித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் விவசாயியான சிவபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதற்காக கொட்டகைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் கொட்டகையில் இருந்த 2 ஆடுகளை திருடி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்ல முயற்சித்ததை பார்த்து சிவபாலன் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சிவபாலனின் சத்தம் கேட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ இது ஒரிஜினல் இல்லையா….? வசமாக சிக்கிய 3 பேர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

போலியான மது ஆலையை நடத்திய 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் சரக்கு வாகனத்தின் ஓட்டுநரான கணேஷ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கணேஷ், சிவகாசியை சேர்ந்த ராஜ் மற்றும் சென்னையை சேர்ந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரியின் சக்கரத்தில் சிக்கி…. உடல் நசுங்கி பலியான நண்பர்கள்…. பெரும் பரபரப்பு…!!

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி பகுதியில் இளையபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமார், சக்திவேல் என்ற நண்பர்கள் இருந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் ஓசூரில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய பேருந்து…. பயணிகளின் நிலைமை என்ன….? கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கண்டெய்னர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து 30 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்புறம் பயங்கரமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உழவர் சந்தை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் உழவர் சந்தை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆனந்த் என்பவரது மனைவியான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை எடுக்க மாட்றாங்க” சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிபட்டி ஊராட்சி சின்னகணக்கம்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் மின் விளக்குகளும் சரியாக எரியவில்லை. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கல்லாவி-ஊத்தங்கரை சாலையில் காலி குடங்களுடன் சாலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அறுவடைக்கு தயாரா இருந்துச்சு…. நாசப்படுத்திய காட்டு யானைகள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்திய சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ஓசூர் ஆகிய வனப்பகுதிகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேறிய 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அங்குமிங்கும் சுற்றி திரிகிறது. இந்நிலையில் கண்டகானபள்ளி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாயிகளான வெங்கடேஷ், திருப்பதி ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்தியுள்ளது. இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா….? ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்ததால் சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தடதாரை கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாச்சிக்குப்பம் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட தனியார் நிறுவன ஊழியரான பிரபாகரன் என்பவர் மருந்து கடைக்கு சென்று தேவராஜிடம் சிகிச்சை பெற்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பிரபாகரனின் உடல்நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக அவரை வேப்பனப்பள்ளி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

11 மாதத்தில் கைக்குழந்தை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் ரஞ்சித்-ரம்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் ரம்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த ரம்யா வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் ரஞ்சித்-ரம்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் ரம்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த ரம்யா வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆபாசமாக சித்தரித்த சிறுவன்…. இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 21 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து 18 வயது சிறுவன் பதிவிறக்கம் செய்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கை தொடங்கி, இளம்பெண்ணின் சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படத்தை சிறுவன் அதன் புரொபைலாக வைத்துள்ளார். மேலும் இளம் பெண் குறித்து ஆபாசமான வரிகளுடன் குறிப்பிட்டு, அவரை தொடர்பு கொள்ளுங்கள் என சிறுவன் பதிவிட்டுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் வசூலிப்பதற்காக சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் துணி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் துணி வியாபாரியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுஷ்கா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுரேஷ் தான் விற்பனை செய்த துணிகளுக்கான பணத்தை வசூல் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இவர் உத்தனப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories

Tech |