Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கதறி அழுத பெற்றோர்…!!

வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வயதுடைய மேகவர்ஷினி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பால் ஏற்றும் வேன் குழந்தை மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பசவனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரப்பா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரப்பாவை கைது செய்ததோடு, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. வீட்டிற்கு பின்புறம் நடந்த சம்பவம்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழரசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் வைத்து கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து தமிழரசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 1 மாதத்தில்….. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரனப்பள்ளியில் மத்தூரப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேத்தன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த மாதம் சேத்தன் அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அகிலா திடீரென தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சேத்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நின்ற இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கேளை ஆட்டை வேட்டையாடிய குற்றத்திற்காக ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எக்கூர் வனப்பகுதியில் சிங்காரப்பேட்டை வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் கேளை ஆட்டை வேட்டையாடி எடுத்து வந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடியவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சாம்பசிவம் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காட்டிநாயனப்பள்ளி வேலன் நகரில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் வேலை விஷயமாக கடந்த 21-ஆம் தேதி வெளியூர் சென்று விட்டார். இதனால் அசோக் குமாரின் மனைவி ஷாலினி வீட்டை பூட்டி விட்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நாட்டு துப்பாக்கியுடன் வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் மோகன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தள்ளாடியபடி சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை…!!

முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேகர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை சேகரின் சடலம் கிணற்றில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தினேஷ் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தினேஷை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்ளாபுரத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி லட்சுமி அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமி ஏரிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு லட்சுமியின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இங்க என்ன பண்றீங்க…? வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வகுமார் மற்றும் சின்னப்பன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிதா தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிலிருந்து கீழே இறங்கி கவிதா உள்பட அனைவரும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி கவிதா மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டி. கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. சுமார் 3 1/2 கோடி செலவில் கோவில் கோபுரங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இதனால் நேற்று கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள், யாத்ரா தானம், தீர்த்த கலசங்கள் கோவிலில் வலம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை பிடித்த தி.மு.க-வினர்…. என்ன காரணம்….? விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ள ஓட்டு போட்டதாக ஒரு பெண்ணை பிடித்து தி.மு.க-வினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீதாராம் மேடு அருகில் இருக்கும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 27-வது வார்டு தி.மு.க வேட்பாளர் மாணிக்கவாசகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து கள்ள ஓட்டு போட்டதாக ஒரு பெண்ணை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஓசூர் பார்வதி நகரில் வசிக்கும் புஷ்பா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கண்ணனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணன்தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சத்திய நாராயண லேஅவுட் திருவள்ளுவர் நகரில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கர் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சங்கர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தெரியாம மண்ணெண்ணையை குடிச்சிட்டேன்” அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

தவறுதலாக தண்ணீருக்கு பதிலாக மண்ணெண்ணையை குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார், இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில் மூதாட்டி தவறுதலாக தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்துவிட்டார். அதன்பின் வாந்தி எடுத்து சிரமப்பட்ட மூதாட்டியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அறுவை சிகிச்சை செய்தும் சரியா தெரியல” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கருமாண்டபதி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்திரனுக்கு கண்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் சந்திரனுக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் வைத்து…. முதியவர் செய்த வேலை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால்வேஅள்ளி கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக முனியப்பன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முனியப்பன் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முனியப்பனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“என்கிட்ட சண்டை போடுகிறார்” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பெருமாள் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தீபிகா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த தீபிகாவை அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் வேன் டிரைவரான செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செந்திலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில் தனது மனைவி கடைக்கு சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த செந்திலின் மனைவி தனது கணவர் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செருப்பினால் வந்த தகராறு…. உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

காலணி கடை உரிமையாளரை வாலிபர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோகன்ராவ் காலனியில் பைசு என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே காலணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் வசிக்கும் லோகேஷ் என்பவர் கடந்த 7-ஆம் தேதி காலணி வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் லோகேஷ் 1,500 ரூபாய் மதிப்புள்ள காலணியை வாங்கி விட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிப்பதற்காக சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பைரக்கானப்கானபள்ளி கிராமத்தில் வெங்கடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் விவசாய நிலத்திற்கு சென்று காய்கறிகளை பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதன்பின் சதீஷ்குமார் தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த தொட்டிக்கு அருகில் சென்றுள்ளார். இதனை அடுத்து சுமார் 30 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியின் மீது ஏறி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலை துண்டித்து பெயிண்டர் கொலை…. உறவினர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலுவபள்ளி கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பிரதீப் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் பிரதீப்பை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் அவரது தலையை துண்டித்து அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் வாசலில் வைத்துவிட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலர் தின கொண்டாட்டம்…. 50 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

50 லட்சம் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தளி, கெலமங்கலம், பாகலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு தாஜ்மஹால், ஸ்வீட் அவலன்ச், கோல்ட் ஸ்டிரைக், சாவரின் பஸ்ட் ரெட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் காதலர் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவில் வாசலில் கிடந்த துண்டிக்கப்பட்ட தலை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் பெயிண்டரை வெட்டி கொலை செய்து தலையை கோவில் வாசலில் வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலுவபள்ளி கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பிரதீப் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் பிரதீப்பை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் அவரது தலையை துண்டித்து அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்ணுடன் பழக்கம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் காட்டு ஏரப்பட்டி பகுதியில் வசிக்கும் கணவரை இழந்த சாலா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் சாலாவுடன் மோட்டார் சைக்கிளில் ஒகேனக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் திருமுடுகு வளைவில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உஸ்தலப்பள்ளி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சேகர், கணபதி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் மேலுமலை அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுவேதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுவேதா தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிலிருந்து கீழே இறங்கி சுவேதா உள்பட அனைவரும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சுவேதா மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழிந்து போன இனம்…. மம்மூத் யானையின் கடவாய் பற்கள்….. அருங்காட்சியகத்தில் சிறப்பு காட்சி பொருள்….!!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யானையின் கடவாய் பற்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காந்தி சாலையில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மம்மூத் யானையின் கடவாய் பற்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது, மம்மூத் யானையின் கடவாய் பல்லை தொல்லியல் ஆர்வலர் சுகவனம் முருகன் கண்டெடுத்து அருங்காட்சியகத்திற்கு வழங்கினார். இந்த இனம் 50 லட்சம் ஆண்டுகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அறைக்குள் கிடந்து அழுகிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணை…!!

டேங்க் ஆப்பரேட்டர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகிபுரம் பகுதியில் ஆப்பரேட்டரான முத்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்தப்பா தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தங்கி குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முத்தப்பா தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவரது மனைவி மற்றும் மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்தப்பா அழுகிய […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

டேங்க் ஆப்பரேட்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகிபுரம் பகுதியில் ஆப்பரேட்டரான முத்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்தப்பா தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தங்கி குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முத்தப்பா தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவரது மனைவி மற்றும் மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்தப்பா அழுகிய நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் பயனில்லை…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கழிவுகளை ஏரிக்கரையோரம் கொட்டி தீ வைப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சப்படி பகுதியில் ஏராளமான கிரானைட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளை அங்குள்ள ஏரிக்கரையோரம் கொட்டி வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் கழிவுகளுக்கு தீ வைத்து செல்வதால் பொதுமக்கள் சுவாச கோளாறால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நேற்று மாலை மர்ம நபர்கள் கிரானைட் கழிவுகளுக்கு தீ வைத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வியாபாரம் தொடங்க நினைத்த கணவர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதல் திருமணம் செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாரதிதாசன் நகரில் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நவீன்குமார் கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் துணி வியாபாரியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளுடன் நடந்து சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செரீனா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சுலைகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் செரீனா தனது மகளுடன் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் செரீனா மற்றும் அவரது மகள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செரீனா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பின்னோக்கி நகர்ந்த லாரி…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய ஓட்டுநர்…!!

பின்னோக்கி நகர்ந்த லாரி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டியில் இருக்கும் சர்க்கரை ஆலையிலிருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி சரக்கு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கோபால் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி சாலையில் இருக்கும் அரசு வாணிப கிடங்கில் சர்க்கரை மூட்டைகளை இறக்குவதற்காக கோபால் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென லாரி பின்னோக்கி நகர்ந்ததால் கோபால் பிரேக் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சத்திய நாராயண லேஅவுட் திருவள்ளுவர் நகரில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சக்தி தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சக்தி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதுவரை நடவடிக்கை எடுக்கல…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெட்டபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் சீராக விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வேலைக்கு போக கூடாது” காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெத்தாலப்பள்ளி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் லதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லதா வேலைக்கு செல்வதற்கு ரவி எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லதா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற காவலாளி…. உடல் நசுங்கி பலியான சோகம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் காவலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் பொம்மையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து பொம்மையா தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சானமாவு வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது பொம்மையாவின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடல் நசுங்கி கிடந்த முதியவர்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…. கிருஷ்ணகிரியில் பயங்கர சம்பவம்…!!

யானை மிதித்ததால் உடல் நசுங்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தாண்டபுரம் கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் தனது ஆடுகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். மாலை நேரமாகியும் கன்னியப்பன் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் வனப்பகுதிக்கு சென்று அவரை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து கண்ணியப்பனின் உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அங்கிருந்து போகவே மாட்டேங்குது…. மாற்று பாதையில் சென்ற வாகன ஓட்டிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை நீண்ட நேரமாக சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் அவ்வபோது கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் நீண்ட நேரமாக நின்றுள்ளது. இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டனர். அந்த காட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த போது தீ வைத்த மர்ம நபர்கள்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் தொழிலாளியின் குடிசைக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த குடும்பத்தினர் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் குடிசைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் குடிசை முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜா கதவை உடைத்து தனது மனைவி மற்றும் மகன்களுடன் பத்திரமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வழித்தடத்தை மீட்டு தாங்க…. போராட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற இருவர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

வழித்தடத்தை மீட்டுத்தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் கூட்ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் ஒரு விவசாயிக்கு சொந்தமான நிலத்தை சுடுகாட்டுக்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயி அந்த பாதையை அடைத்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிடம் கேட்ட போது, அவர் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் வழித்தடத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய பூஜா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த இரும்பு குழாயை தொட்டுள்ளார். அந்த இரும்பு குழாய் மீது மேலே சென்ற மின்கம்பி உரசிக் கொண்டிருந்தது. இதனால் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. தலை நசுங்கி பலியான ஆயுதப்படை போலீஸ்காரர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிம்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி முடிந்த பிறகு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் தளிஅள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. நிலைதடுமாறி கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ டிரைவரான ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். இவர்கள் சாத்தனக்கல் சிறிய பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக ஆனந்தன் பிரேக் பிடித்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சமைப்பதற்காக சென்ற வேலைக்கார பெண்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

அழகு நிலைய பெண் உரிமையாளர் வீட்டில் திருடிய குற்றத்திற்காக தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் நதியா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த கடையில் தர்மபுரியை சேர்ந்த பவானி என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி “வீட்டிற்கு போய் நான் சமைத்து வைக்கிறேன்” என நதியாவிடம் கூறியுள்ளார். இதனால் நதியா தனது வீட்டு சாவியை பவானியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற வாலிபர்…. துடிதுடித்து இறந்த சோகம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜக்கசமுத்திரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அர்ஜூன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து கவுண்டன அள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அர்ஜூனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இந்த […]

Categories

Tech |