Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த இருவர் கைது..!!

ஓசூர் அடுத்து யூ.புரம் கிராமத்தில் கஞ்சா விற்றுவந்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் மாணவர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பனை செய்துவந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், கெலமங்கலம் காவல் துறையினர் யூ.புரம் கிராம பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக சிறு சிறு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சாவை நிரப்பி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் வெட்டிக் கொலை; ஓசூரில் பரபரப்பு..!!

ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர் என்பவரை காமராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டி சாய்த்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சூளகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு ஓசூரில் பிரபல ரவுடி ஜான் பாஷா ரயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்றபோது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கொரோனா வைரஸ்” 20 நாளுக்கு…. மருத்துவமனைக்குள் சிறை…. கிருஷ்ணகிரி அருகே 2 மாணவர்களுக்கு பரிசோதனை….!!

கிருஷ்ணகிரி அருகே 2 மாணவர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்த  இரண்டு மாணவர்கள் சீன நாட்டில் படித்து வந்த நிலையில்,கொரோனா  வைரஸ் பாதிப்பு நிலவி வருவதால் நடவடிக்கைக்கு சொந்த ஊருக்கு சீன அரசால் அனுப்பப்பட்டுள்ளனர். சொந்த ஊருக்கு வந்த இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ குழு ஒன்று பரிசோதனை செய்து வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக வெளியே அவர்களை  அனுப்பாமல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பரிசோதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் …!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் வராமல் தாமதமாக வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை புரிவது இல்லை எனவும், வருகை புரிந்தாலும் சில ஆசிரியர்கள் பள்ளியில் முழுமையாக பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவந்தது. இதனையடுத்துஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதை கண்காணிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டயரில் சிக்கி….. 2ஆம் வகுப்பு மாணவி மரணம்….. இனி இந்த சாலையில் லாரி ஓட கூடாது…. அவசமான உறவினர்கள் சாலைமறியல்…!!

கிருஷ்ணகிரியில் 2 ஆம் வகுப்பு மாணவி லாரி டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை அடுத்த ஜொ.கரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் வனிதா. அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல் மாதவனின் அண்ணனான சிவண்ணா. இவரது மகள் சௌந்தர்யா. கெலமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரது தாத்தா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோண்டிய பள்ளத்தில்…. தேங்கிய நீர்….. ஓசூர் அருகே யானைகள் ஆனந்த குளியல்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனத்துறையினர் தூர்வாரிய  குட்டையில் தேங்கிய நீரில் காட்டு யானைகள் கூட்டம் ஆனந்த நீராடியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த அஞ்செட்டி வனப் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான யானைகள் முகாமிட்டு இருந்தனர். இங்கு வனப்பகுதியில் விலங்குகளின்  நீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் சார்பில் ஆங்காங்கே வெட்டப்பட்ட தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வந்தது. அந்த வகையில், அஞ்செட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள குட்டையில் நீரைத் தேக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”மக்கள் சேவையாவது மண்ணாவது” அதிர்ச்சியை ஏற்படுத்திய பஞ். தலைவர்கள் …!!

ஓசூரில் மக்கள் சேவைகள் குறித்து விளக்கப்பட்ட அறிமுக கூட்டத்திலேயே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை உரிய முறையில் எவ்வாறு பயன்படுத்துவது ? நீரில் உள்ள சத்துக்கள் , டெங்கு போன்ற காய்ச்சலை தடுக்க சாக்கடைகளை சுத்தம் […]

Categories
அரசியல் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”வெறும் 4 ஓட்டு தான்” மண்ணை கவ்விய MLA மகன் …!!

நாமக்கல் நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் தோல்வியடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் மற்றும் திமுகவின் […]

Categories
Uncategorized

BREAKING : அதிமுக MLA கணவர் தோல்வி …..!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரியின் கணவன் மண்ணச்சநல்லூர் ஒன்றிய வார்ட்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4-ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 2511 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 1307 வாக்குகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : அதிமுக முன்னாள் MP மகள் தோல்வி ….!!

அதிமுகவின் முன்னாள் MP அன்வர் ராஜாவின் மகள் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராக இருக்கக்கூடியவரும் , முன்னாள் MP_யுமான அன்வர்ராஜா மகள் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் போட்டியிட்ட அவரின் மகள் ராவியத்துல்  அதரியா […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பஞ்சாயத்து தலைவர் – கல்லூரி மாணவி வெற்றி …..!!

கிருஷ்ணகிரியில்சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய சந்தியா வெற்றி பெற்று அனைவரையும் கவர்ந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே-எம் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய சந்தியா வெற்றி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.!!

சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் காரில் பயணம் செய்த நான்கு பேரை காப்பாற்றி சூளகிரி காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவலர்கள் தீயைணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம்..!!

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இச்சட்டம் மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தமிழ்நாட்டில் பல்வேறுப் பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரூ1,00,000….. கேமரா திருட்டை காட்டி கொடுத்த மற்றொரு கேமரா……. திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் திருமண மண்டபத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை திருடி சென்றவனை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பதிவு செய்ய வந்த மாதேஷ் என்ற கேமரா மேன் அதிகாலை கேமராவுடன் கூடிய தனது தோல் பையை மண்டபத்திற்குள் வைத்துவிட்டு, தனது உதவியாளருடன் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மண்டபத்தில் இருந்த இளைஞன் ஒருவன் கேமரா வைத்திருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிக்க பணம் தரல……. தந்தை தலையில் அம்மி கல்லை போட்டு கொன்ற மகன்…..!!

குடிக்க பணம் தராததால்  சொந்த தந்தையை மகனே தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ரங்கராஜன் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவரது மகன் சசிகுமார் குடி போதை பழக்கம் உள்ளவர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து குடிபோதை முற்றிய நிலையில் சில மாதங்களாகவே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆதிதிராவிட மக்களே…. தொழில் தொடங்குங்க… தாட்கோ அளிக்கும் சலுகை….!!!

தாட்கோ மூலம் தொழில் தொடங்க இணையதளம் வாயிலாக ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காகச் செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தாட்கோமூலம் ஆதிதிராவிடர்களுக்கு 11 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: 1. அ) நிலம் வாங்கும் திட்டம் , ஆ) நிலம் மேம்படுத்துதல் திட்டம், இ) துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் ஈ) […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”மோட்டார் மற்றும் பேருந்து மோதி விபத்து” கிருஷ்ணகிரியில் 3 பேர் பரிதாப பலி…!!

கிருஷ்ணகிரி தபால்மேடு பகுதியில் பேருந்தும் , இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர்  உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரையடுத்துள்ள தபால்மேடு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருக்கும் போது மல்லப்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த சோமேஸ்வரன் தனது இரண்டு நண்பர்களுடன் ஒரே  இருசக்கரவாகனத்தில் மூன்று பேரும் வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதினர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சோமேஸ்வரன் மற்றும் அவரின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”ரூ 10,00,000” வேணும்…. என்ன கடத்திட்டாங்க… காதலனுடன் நாடகமாடிய மகள்…!!

தந்தையிடம் தாம் கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடி 10 லட்சம் ரூபாய் கேட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகனும் 22 வயதில் வித்யா என்ற மகளும் உள்ளனர். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகவும் ,  வித்தியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்கள். அண்ணனும், தங்கையும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தமிழக எல்லையில் புகுந்த 60 காட்டுயானைகள்”… தீவிர கண்காணிப்பில் வனத்துறை..!!

கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் புகுந்த 60 காட்டுயானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள  தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 60 காட்டுயானைகள் கர்நாடகாவில் இருந்து வந்திருப்பதால் அந்த யானைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு செல்லாத வகையில் வனத்துறையினர் தொடர்ந்து அதனை  கண்காணிக்கும்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானைகள் அனைத்தும் இரவு நேரங்களில் தேன்கனிக்கோட்டை, ஊடேத்துர்க்கம் வழியாக வந்து சானமாவு வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் சானமாவு வனப்பகுதியை  சுற்றிலும் தென்பெண்ணை ஆற்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்… 2 பேர் பலி…. ஓசூரில் கோர விபத்து..!!

ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஓசூரை அடுத்த கருப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் சதீஷ் ஆகியோர் ஓசூர் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பல்சர் பைக்கில் சென்றுள்ளனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி முனிவர்மன் என்பவருடன் சின்ன ரத்தினம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வளைவில் வாகனத்தை  இரு திறப்பினரும் வேகமாக திருப்பியதில் எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”ஏரியை தூர்வாரிய ரஜினி ரசிகர் மன்றத்தினர்” பொதுமக்கள் பாராட்டு …!!

கிஷ்ணகிரியில் ரஜனி  ரசிகர் மன்றத்தினர் ஏரியை தூர்வாரியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பழமை வாய்ந்த ஏரியை ரஜினி ரசிகர் மன்றத்தினர் தூர்வாரி சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அச்சாகி பள்ளி கிராமத்தில் உள்ள பழமையான எம் பி ஆர் பிரகாரம் ஏறிகள்   தூர்வாரினார்கள். முன்னதாக தூர்வாரும் பணிகளுக்கு முன்பு ரஜினி ரசிகர்கள் அனைவரும் மழைநீரை சேமிப்போம் நீர் நிலைக்களைக் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர் இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு ஏரி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அழகு நிலையத்தில் பணிபுரிந்த மனைவி கொலை” தப்பிய கணவனை தேடும் போலீசார்..!!

ஓசூரில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த மனைவி சாந்தியை கொலை செய்து விட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியில்  இளையராஜா மற்றும் சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் 20  நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து தம்பதியினர் இருவரும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

3 விபத்துகள்… 3பேர் பலி …10க்கும் மேற்பட்டோர் படுகாயம் ..!!

சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 விபத்துக்கள் நிகழ்ந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து அப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதே  பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ  பின்னால் வந்த மற்றொரு  லாரியும்  கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 3 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் “இடியுடன் கூடிய கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்……!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே பேருந்து தீ விபத்து…உயிர்தப்பிய பயணிகள்…!!

ஓசூர்அருகே தனியார் பேருந்து தீப்பிடித்த  விபத்தில் 20 பயணிகள் அதிஷ்டவசமாக  உயிர்தப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 20 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து திருப்பூர்க்கு பயணித்த  தனியார் பேருந்து ஒசூர்_ கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக  தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேருந்து ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால்  அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பேருந்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஓசூரில் வடமாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை “போலீசார் தீவீர விசாரணை !!…

ஓசூரில் திருமணமாகி ஓர் ஆண்டிற்குள் வடமாநில பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிஷோர் மற்றும் சௌந்தர்யா இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு காலம் முடிவடைந்து உள்ளது இவர்கள் இருவரும் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழி பண்ணை நிறுவனத்தில் தங்கி வேலை புரிந்து வருகின்றனர் இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிராமத்திற்குள் புகுந்த 13 காட்டு யானைகள் “அச்சத்தில் பொதுமக்கள் !!..

வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் கிராமமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சை மலை பகுதியில் 13 காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சுற்றித்திரிகின்றன .மேலும் யானைகள் ஆந்திர மாநிலத்தின் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் வேப்பனப்பள்ளி பகுதிகளிலும் அதிகமாக வலம் வருகின்றன மேலும் அவ்வபோது வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் காலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி :மீண்டும் வெளிவரும் பொள்ளாச்சி சம்பவம் !!..”பொள்ளாச்சி இளைஞனால் பாதிக்கப்பட்ட மாணவி தூக்கிட்டு தற்கொலை “

பொள்ளாச்சி இளைஞன் ஒருவனால் கல்லூரி மாணவி ஏமாற்றப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் என்னும் பகுதியை சேர்ந்த பாலன் என்பவருக்கும் முகநூல் மூலம் தொடர்பு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் பாலன் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அதன்பின் கல்லூரி மாணவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிராமங்களுக்குள் நுழைந்த 23 காட்டு யானைகள் “பீதியில் பொதுமக்கள் !!…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து சுற்றி வருவது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஓசூருக்கு அடுத்துள்ள உள்ள போடூர் ,அத்திமுகம் போன்ற பகுதிகளில் 16 காட்டு யானைகளும், ஓசூர் பகுதியில்  7 காட்டு யானைகளும் கிராமங்களுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக  வலம் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகமாக காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால்  பொதுமக்கள் அச்சம் அடைந்து விரைவில் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தலா 50 ரூபாய் !!..அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!!..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை பணம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த  ஊத்தங்கரை என்னும் பகுதியில் பள்ளி சிறுவர்களுக்கு தலைக்கு 50 […]

Categories

Tech |