Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

15 கோடி மதிப்புள்ள செல்போன் திருட்டு… தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

15 கோடி மதிப்புள்ள செல்போன்களை திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம கும்பல் லாரியை நிறுத்தி டிரைவரை தாக்கியுள்ளனர். அதன்பின் அந்த லாரியில் இருந்த 15 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? எப்போவுமே சோகம் தான்… கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலர் பதி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு மதுரை அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதிரெதிரே மோதிய லாரிகள்… பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

இரண்டு லாரிகள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை நோக்கி டிப்பர் லாரியை காடு செட்டிபட்டியிலிருந்து முத்துக்குமார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது இவரது லாரி ஆனது காடு செட்டிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி இவரது டிப்பர் லாரியின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கேடுன்னு தெரிஞ்சும் ஏன் பண்றீங்க… மது அடிமைக்கு ஏற்பட்ட விளைவு… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

உடல்நலக்குறைவு காரணமாக மன உளைச்சலில் இருந்த கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலசகிரி முல்லைவேந்தன் நகரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையை அதிகமாக மது குடிக்கும் பழக்கம் ராஜாவிற்கு இருந்ததால் இவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம்கூட மனசாட்சி இல்ல… 3 வயது குழந்தைக்கு சிகிச்சை… 50 வயது முதியவரின் முகம் சுளிக்கும் செயல்…!!

50 வயது முதியவர் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குப்பநத்தம் கிராமத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் துரைராஜ் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு வந்தவர்… எதிர்பாராமல் நடந்த துயர சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனது உறவினரை பார்க்க வந்தவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வரட்டனபள்ளி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பெங்களூரு விஜய நகரில் வசித்து வரும் பத்மநாபன் என்பவர் வந்துள்ளார். இவர் அப்பகுதியில் நடந்த எருதுவிடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்த போது, வேகமாக ஓடி வந்த காளை பத்மநாபனை முட்டித் தள்ளியது. இந்நிலையில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறானது கீழே விழுந்த பத்மநாபனின் காலில் சிக்கி கொண்டது. இதனால் அவரை இழுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் லேட் ஆகிருச்சு… தாமதமாக வந்ததற்கு தாக்குதல்… ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பலமான அடி…!!

108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதுவிடும் விழா நடத்தப்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி கிராமத்தில் 53 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவானது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வரட்டனபள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் சிந்தகம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டிக்கு வரவழைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட தூரத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடைசில இப்படி பண்ணிடிங்களே… குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்றவர்… நடந்த துயர சம்பவம்…!!

குடும்பத்தார் வேண்டுகோளை ஏற்று குடி பழக்கத்தை நிறுத்திய நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரமேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தினர் குடி பழக்கத்தை விட்டுவிடுமாறு அவரை வற்புறுத்தியதால் அவரும் அதனை கேட்டு குடிப்பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் பூச்சி மருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவங்கள விடுதலை பண்ணுங்க…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தமிழ் தேச குடியரசு இயக்கம் சார்பில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் போன்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மைய பொறுப்பாளர் தமிழரசன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமமூர்த்தி வரவேற்புரை அளித்தார். இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அண்ணாநகரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மருந்து கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் மஞ்சளகிரி பகுதியில் சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த கோர சம்பவம்… பறிபோன ஒரே குடும்ப உயிர்கள்… கிருஷ்ணகிரியில் பரபாப்பு…!!

அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவிரிபட்டணம் என்ற பகுதியில் சாலையோரம் அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்ற பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் உயிரிழந்த ஆறு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுமை தாங்க முடியல… ரொம்ப தொல்லை பண்றாங்க… எல்.ஐ.சி. முகவர் எடுத்த விபரீத முடிவு…!!

கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் எல்.ஐ.சி முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியதள்ளபாடி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர்களிடம் வாங்கிய பணத்தை போதிய வருமானம் இல்லாததால் சுப்பிரமணியனால் திரும்பிக் கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சுப்பிரமணியனிடம் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்களால எந்த பாதிப்பும் இல்ல… முதல்ல அதை சரி பண்ணுங்க… போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…!!

20 வருடமாக இயங்கிவரும் ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை சாலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஸ்டாண்ட் இயங்கி வந்துள்ளது. இந்த சாலையில் தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருப்பதால் ஆட்டோ ஸ்டாண்டை மாரியம்மன் கோவில் அருகில் மாற்றி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஸ்டாண்டை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 20 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ! அவங்களுக்கு என்னாச்சு… அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள்… பணியின் போது நடந்த விபரீதம்…!!

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரியில் சரஸ்வதி என்பவர் வசித்துவருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகரில் ஒரு பழைய வீட்டை வாங்கி இருக்கிறார். அங்கு தரைமட்ட தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் சத்யசாய் நகரில் வசித்து வரும் பெரியசாமி என்பவரும், கட்டிகானப்பள்ளி கீழ் புதூரில் வசித்து வரும் வெங்கடாஜலபதி மற்றும் முருகன் என்பவர்களும் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவர் கஷ்டத்தை பார்க்க முடியல… தந்தை மீதுள்ள அளவற்ற பாசம்… விரக்தியில் மகள் எடுத்த முடிவு…!!

தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்துமாரணபள்ளி கிராமத்தில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருவேணி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெங்கடேஷ் மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் அவரது இடுப்பு எலும்பு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாயை கொன்ற மகன்…. மருத்துவமனையில் சிகிச்சை… தற்கொலை செய்து கொண்ட கைதி…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கைதி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகரசம்பட்டி தொகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திருமணமாகாத முத்துவேல் கடந்த ஆண்டு சொத்து தகராறில் தனது தாயை கொலை செய்து விட்டார். இச்சம்பவம் குறித்து விசாரித்த நாகரசம்பட்டி போலீசார் முத்துவை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சேலம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இவளோ நாள் இதான் நடக்குதா… வசமாக சிக்கியவர்… போலீசாரின் அதிரடி சோதனை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்தலவாடி கிராமத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அத்தலவாடி கிராமத்தில் வசிக்கும் சுந்தரேஷ் பாபு என்பவருடைய பெட்டிக்கடையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, அவரது கடையில் புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ! அவர இன்னும் காணலையே… வழியிலேயே வந்த வினை… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த பள்ளியில் அர்ச்சுனன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ராயக்கோட்டையில் இருந்து பூ ஏற்றி வந்த லாரி ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அர்ச்சுனனின் மனைவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்கிட்ட காசு இல்ல… இதே வேலையா போச்சா…. மனைவியை தொந்தரவு செய்த கணவன்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நார்லபள்ளி பகுதியில் மாதேஸ்வரன் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்து விட்டதால், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த மாதேஸ்வரன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வரல…. இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… தவிக்கும் பெற்றோர்…!!

பிளஸ் 1 படிக்கும் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சின்னு தெரியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. நேர்ந்த துயர சம்பவம்…!!

திருமணமான இரண்டரை ஆண்டுகளில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரத்னகிரிகொத்து ஊரில் லட்சுமணன் என்பர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற ஒரு மகள் உள்ளார். இவரது மகள் காவியாவிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் ரவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சர்ஜா புரத்தில் ரவி தறி வேலை செய்து வந்ததால் அவரது மனைவி காவியா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சும்மாவே எவளோ நேரம் இருக்குறது… சூதாட்ட விளையாட்டு… மடக்கி பிடித்த போலீசார்…!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் நான்கு பேர் சூதாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 4 பேர் சூதாடி கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நான்கு பேரும் அதே பகுதியில் வசித்து வரும் சரவணன், சுரேஷ், காவேரி மற்றும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய லாரி… சுருண்டு விழுந்த யானை… பலனளிக்காத சிகிச்சை….!!

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சானமாவு வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் கூட்டமாக வருவது வழக்கம். மேலும் தேன்கனிக்கோட்டை பகுதியில் யானைகள் பல குழுக்களாக பிரிந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதனையடுத்து அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்து விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் யானை ஒன்று இரவு நேரத்தில் சாலையை கடக்க முயற்சி செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரகசிய விற்பனை… வசமாக சிக்கிய வாலிபர்… போலீசாரின் அதிரடி சோதனை…!!

மது விற்பனை செய்து கொண்டிருந்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ரகசியமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் நவாஸ் என்பவர் மது விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரகசியமாக மது விற்பனை…. ரோந்து பணியில் சிக்கியவர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் அஞ்செட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தேன்கனிக்கோட்டை சார்ந்த நவாஸ் என்பவர் அஞ்செட்டி பகுதியில் மது விற்பனை செய்து வந்துள்ளார். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடம்பு சரியில்ல…. கணவன் கண்டுக்கல… மனைவி எடுத்த முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாரியப்பன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வருகிறார். இவருக்கு சென்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சென்னம்மாள் தனது கணவரிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் மாரியப்பன் தனக்கு அதிக வேலை இருப்பதாக கூறி விட்டு சென்று விட்டார். இதனால் மிகுந்த மன […]

Categories
Uncategorized கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பன் விட்டுக்கு சென்றபோது… மின்சாரம் தாக்கி… ஏற்பட்ட சோகம்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரை பகுதியில் மகனூர்ப்பட்டி ஊரைச்  சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் பாலாஜி அதே ஊரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது நண்பரின் வீட்டிற்கு சென்ற போது  நண்பன் வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார ஒயரை தெரியாமல் தொட்டுளார். அப்போது பாலாஜி மீது மிசாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலாஜியின் தந்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குச்சியால் வந்த வினை… பஸ் டயரில் சிக்கி… கூலி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

விபத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் ஊத்தங்கரை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் உள்ள புதுரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவர் வைத்திருந்த மூங்கில் குச்சி எதிரே வந்த பஸ் மீது மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்பு அவர் பஸ்ஸின் பின்பக்க டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோதிய இருசக்கர வாகனங்கள்… தூக்கி வீசப்பட்ட இருவர்… நேர்ந்த துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருகப்பட்டியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக ஓசூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இளங்கோவன் புலியூர்-ஊத்தங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது.அதே வழியாக  கேரிகேப்பள்ளியில் வசிக்கும் விவசாயியான செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரது வாகனங்களும் மோதி கொண்டது. இதனால் சம்பவ இடத்திலேயே இளங்கோவன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீராத வாயிற்று வலி… சிகிச்சை எடுத்தும் பலனில்லை…. இளைஞர் எடுத்த முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள யூ.கொத்தபள்ளி என்ற கிராமத்தில் அரிஷ் என்பவர் வசித்து வருகிறார். அரிஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த அரிஷ் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இந்நிலையில் மயங்கி கிடந்தவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்த மதுபாட்டில்கள்… சட்டத்திற்கு விரோதமாக விற்பனை… கைது செய்த காவல்துறை…!!

வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாண்டுரங்கன் தொட்டி என்ற கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். பாண்டுரங்கன் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து காந்தியின் வீட்டிற்கு விரைந்து சென்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரகுமார் அவரது வீட்டில் சோதனை நடத்தினார். அங்கு போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  மது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2000 ரூபாய் மதிப்புள்ள கோழிகளுடன்… தப்ப முயற்ச்சித்தவர்… மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!

2000 ரூபாய் மதிப்பிலான கோழிகளை திருடி கொண்டு தப்பிக்க முயற்ச்சித்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஓரப்பம் என்ற கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். பெரியசாமி அவரது வீட்டிற்கு பின்புறமுள்ள பகுதியில் கோழி பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் பெரியசாமியின் பண்ணைக்கு கோழி வாங்குவதற்காக ஒரு வாலிபர் வந்தார். அவர் பெரியசாமியிடமிருந்து ரூபாய் 2000 மதிப்புள்ள கோழிகளை திருடிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெயிண்ட் அடிக்கும்போது கீழே விழுந்தவர்… சிகிச்சை கொடுத்தும் பலனில்லை… பறிபோன உயிர்…!!

கட்டிடத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன சூலாமலை என்ற பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஓசூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜெயக்குமார் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் தவறுதலாக கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து ஜெயக்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அனால், சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சண்டையிட்ட கணவன்…. 2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு… தாய் எடுத்த முடிவு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லூர் என்ற கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். சக்திவேலுவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செண்பகவள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனிப்பட்ட காரணமா….? முக்கிய பிரபலம் வெட்டி கொலை….. தமிழகத்தில் பரபரப்பு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ். இவர் அகில பாரத இந்து மகாசபா மாநில செயலாளர் ஆவார். இவருக்கு  அரசியல் ரீதியாகவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல எதிரிகள் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், நாகராஜ் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து ஓட ஓட வெட்டிக் கொலை  செய்துள்ளனர்.  இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 1 வாரம் கூட ஆகல….. காதலியை பிரித்து கூட்டு போய்ட்டாங்க…. காதலன் விஷமருந்தி தற்கொலை முயற்சி…. உறவினர்கள் மறியல்…!!

கிருஷ்ணகிரி  அருகே திருமணமான ஒரு வாரத்திற்குள் காதல் மனைவி பிரித்து  சென்றதால், காதலன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரும் மணி நகரை சேர்ந்த சௌமியா என்ற பெண்ணும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே, மணமகன் தேவராஜ், தனது உறவினர்களுடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானை தாக்கி இருவர் மரணம்… உறவினர்கள் சாலை மறியல்..!!

ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள புளியரசியைச் சேர்ந்த முனிராஜ்(28) மற்றும்  ராஜேந்திரன்(40) ஆகிய இருவரும் உறவினர்களாவர்.. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.. அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை இருவரையும் கடுமையாக தாக்கியது.. இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மன் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்த இளைஞர்கள்… தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்..!!

அம்மன் சிலையின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை திருடிவிட்டு ஓடிய இளைஞர்கள் 2 பேரை  அந்த ஊர் மக்கள் விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ எல்லம்மா தேவி கோயில்.. இந்தக்கோயிலில் நேற்று காலை வழக்கம் போல் சாமிக்கு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அப்போது, இருவர் சாமி கும்பிடுவது போல் நடித்து திடீரென்று பூஜை செய்யும் சமயத்தில் அம்மன் கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பியோடியுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டிக் டாக் விபரீதம்… மீனை உயிருடன் விழுங்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!!

ஓசூர் அருகே டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகிலுள்ள பார்வதி நகரில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு 22 வயதில் வெற்றிவேல் என்ற மகன் இருக்கிறார்.. வெற்றிவேல் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவியும், 2 வயதில் சரண் என்ற மகனும் இருக்கின்றனர்.. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெற்றிவேல், தன்னுடைய நண்பர்கள் 2 […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி …!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்கள் ஆகியும் கொரோனா இல்லாத ஒரு பச்சை மண்டலம் ஆகவே நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. மும்பையிலிருந்து வந்த இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

“முதல் பாதிப்பு” ஒரே ஒரு நபரால் பறிபோன சுதந்திரம்….. அதிருப்தியில் கிருஷ்ணகிரி மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக அம்மாவட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை கொரோனோ நோய் பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நபர் ஒருவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே பச்சை மண்டலத்திற்கான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்க ஊர்ல கொரோனா இல்ல….. வெளியே வந்தா தப்பா…? அலட்சிய மக்கள் மீது நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரியில் தேவையின்றி வெளியே நடமாடிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவை இல்லாமல் வெளியே நடமாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி சிலர் வெளியே சுற்றி வந்தனர். அவர்கள் மீது காவல் துறையினரும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசா இருந்தாலும்…. ஆம்புலன்ஸா இருந்தாலும் நடந்து வாங்க…… கிராம மக்கள் அடாவடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பொதுமக்களே முள் வேலியை  கொண்டு தடுப்பு பாதை அமைத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் குறிப்பிட்ட தூரம் மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர்களுக்கு, வெளி மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கான பல்வேறு தடுப்பு பணிகளை அந்தந்த மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண் சிசு மரணம்….. சுடுகாட்டிற்கு தலைதெறிக்க ஓடிய….. தாய் மீது வழக்குபதிவு….!!

கிருஷ்ணகிரியில் பிறந்து நான்கு நாட்களில் இறந்து போன பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சுதா  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அவருக்கு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. பின் 16ம் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். பின் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

“சபாஷ்” 24 மணி நேரமும்….. உணவு இலவசம்…. மாநகராட்சி அதிரடி…!!

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த சமயத்தில், ஓசூரில் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சாலையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வேலைக்கு சென்று வருபவர்கள் உணவை வழங்குவார்கள். பணம் கொடுக்கும்போது அம்மா உணவகத்தில் உணவு அருந்துவார்கள். இந்நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு உணவு […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

நான் அப்பா ஆகிட்டேன்…. மகளை பாரக்க சென்ற தொழிலாளி… விபத்தில் சிக்கி மரணம்….!!

கிருஷ்ணகிரி அருகே தனது குழந்தையை பார்க்க சென்ற தொழிலாளி விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதேபகுதியில் பேக்கரி கடை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  6 மாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார். இந்நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை காண்பதற்காக தனது தங்கை பிரியங்காவுடன் இருசக்கர வாகனத்தில் தர்மபுரி நோக்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமாகி மூன்றே மாதத்தில்…… இளம்பெண் தற்கொலை…… உதவி கலெக்டெர் ஆய்வு…..!!

கிருஷ்ணகிரி அருகே திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி சந்தியா. இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர் சந்தியா திருமணத்திற்கு முன்பே ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பின் பணிக்கு செல்ல வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பத்தினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலர் தினக் கொண்டாட்டம் – சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள்!

உலக காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் காதலர்கள் குவிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்வானப்பட்டி படகு இல்லம், கே.ஆர்.பி அணை ஆகிய பகுதிகளில் காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் வகையில் படையெடுத்துள்ளனர். கோயில், பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் காதலர்கள் அதிகமாக காணப்பட்டனர். காதலர் தினத்தையொட்டி மலர்க்கொத்துகள் மற்றும் ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலும் காதலர்கள் வாழ்த்து அட்டைகளோடு மலர்க்கொத்து கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். அதேபோல கிருஷ்ணகிரி […]

Categories
அரியலூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் சாதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். இறுதிவரை சென்ற சோழன்குடிகாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் […]

Categories

Tech |