Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா…? கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… சோதனையில் வெளிவந்த உண்மை…!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மலை கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவரும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பர்வதனள்ளி கிராமத்தில் வசிக்கும் அங்கமுத்து என்பவரும் இணைந்து கோட்டையூர் மலை கிராமத்தில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்… கொழுந்து விட்டு எரிந்த தீ… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார கல்வி அலுவலராக திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் தலைமை ஆசிரியையாக கருவானூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்து வருகின்றார். இவர்கள் இருவரும் தங்களது காரில் கேரிக்கே பள்ளி நோக்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று… கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்… பூசாரியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் பூசாரி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சென்னபசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் பகலூரில் இருக்கும் பைரவர் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இவருக்கு கௌரம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மிருத்தியன் ஜெயா என்பவர் சென்னபசப்பாவிற்கு உதவியாக கோவில் பணியில் சேர்ந்து அவரது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… முதியவருக்கு நடந்த சோகம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் ராஜா என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் சூரியநாராயணன் ஏரி அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி  இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினரின் உதவியோடு முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சு…. எல்லை மீறிய அட்டகாசம்… சோகத்தில் மூழ்கிய விவசாயி…!!

காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்கின்றன. இந்த காட்டு யானைகளை தமிழக, கர்நாடகா மற்றும் ஆந்திர வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர். இந்நிலையில் 5 காட்டு யானைகள் இரவு நேரத்தில் வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி கிராமத்துக்குள் நுழைந்து நரசிம்மா நாயுடு என்பவருடைய வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாசமா வளர்த்த பையன் இப்படி பண்ணிட்டான்… விவசாயி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மகன் இறந்த துக்கத்தில் விவசாய விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பகுந்தன் கொட்டாய் பகுதியில் காசி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு நடராஜன் என்ற மகன் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் தற்கொலை செய்து கொண்டதால் காசி எப்போதும் வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த காசி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியத்தால்… 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தேவணபள்ளி கிராமத்தில் வேலன் என்ற பொக்லைன் ஆப்பரேட்டர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலனின் மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது, அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் விளையாடி கொண்டிருந்தது. அந்த சமயம் வீட்டிற்கு வேலையை முடித்துவிட்டு வந்த வேலன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நம்பி அவங்க கூட போனேன்… செயலி மூலம் பணம் மாற்றம்…. நிறுவன மேலாளரின் பரபரப்பு புகார்…!!

தனியார் நிறுவன மேலாளரை வாலிபர்கள் கடத்தி சென்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராகவேந்திரா அப்பார்ட்மெண்ட் பகுதியில் புஷ்கர் பால்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் லேலண்ட் யூனிட் இரண்டாவது சீனியர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் தாமாகவே முன்வந்து புஷ்கரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் புஷ்கரை வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதுல குடிசை அமைக்க கூடாது… சரமாரியாக தாக்கப்பட்ட காவலாளி… கணவன், மனைவியின் செயலால் பரபரப்பு…!!

நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக காவலாளியை கணவன் மனைவி இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டரான ராஜன் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கனூரில் சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சொக்கனூரில் வசித்து வரும் கிட்டுசாமி என்பவரை தனது நிலத்தை கண்காணிக்க காவலாளியாக ராஜன் நியமித்துள்ளார். மேலும் அவரது உறவினரான முத்துக்குமார் என்பவருக்கும் இடையே அந்த நிலம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்டிகுப்பம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதிமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடைசியா பார்க்க போனாங்க… அவங்களுக்கும் இப்படி ஆகிருச்சு…. அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிலைகுலைந்த குடும்பம்…!!

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அட்டபள்ளம் பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியனின் மாமியார் இறந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியின் உறவினரான முருகன் என்பவர் சுப்ரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் வடவள்ளி பகுதிக்கு சென்று உள்ளார் இதனையடுத்து சடங்குகள் முடிவடைந்த பின்னர் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது இவர்களின் மோட்டார் சைக்கிள் ராயக்கோட்டை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதிகள்…. சட்டென ஏற்பட்ட விபரீதம்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர சம்பவம்…!!

ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உடையாண்டஅல்லி கிராமத்தில் மன்சூர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெஹராஜ் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த டிராக்டர் இவர்களின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதிகள் படுகாயமடைந்தனர். அதன்பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…. வாலிபர் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளி பகுதியில் குருபரப்பள்ளி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசித்து வரும் நஞ்சுண்டன் என்பதும், அவர் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாலியாக விளையாடியவர்கள்…. காவல்துறையினர் கொடுத்த அதிர்ச்சி…. கிரிஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வளத்தகவுண்டனூர் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போச்சம்பள்ளி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சில பேர் பணம் வைத்து சூதாடிய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக வளவனூர் பகுதியில் வசித்து வரும் சின்னதுரை, சபரிநாதன், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்னாச்சுன்னு பார்க்க போனபோது….. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி பகுதியில் மணி என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. இந்நிலையில் ஸ்விட்ச் பாக்ஸை மணி திறந்து பார்த்தபோது, அதில் இருந்து திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணி மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. விவசாயிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துர்க்கை பாளையம் கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வருகிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயி முனிராஜி என்பவரும் தேன்கனிக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் திரட்டி பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜி என்பவர் மீது இவர்களின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
Uncategorized கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதைல இப்படியா பண்ணுவது…. தாய் அளித்த புகார்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் மதுபோதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இதுக்கும் சேர்த்து டிக்கெட் எடு” கண்டக்டரை தாக்கிய வாலிபர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

வாலிபர் அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயனபள்ளி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பேருந்தில் பெலகொண்டபள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ குமார் என்பவர் பொருட்களுடன் சென்றுள்ளார். அப்போது பொருட்களுக்கும் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கௌரவ குமாரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதித்தவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு….. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆனந்த் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த ஆனந்த் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த காட்டு யானை…. மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு…. நிம்மதி அடைந்த கிராம மக்கள்….!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாயியை கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் நீண்ட நாட்களாக 3 காட்டு யானைகள் பதுங்கியிருந்து இரவு நேரங்களில் ராமாபுரம், கோபசந்திரம், பீர்ஜெபள்ளி போன்ற கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிபள்ளி கிராமத்தில் வசித்து வந்த ராஜப்பா என்ற விவசாயியை காட்டுயானை மிதித்து கொன்றதோடு, 2 பேரை தாக்கி கொன்று விட்டது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை…. வாலிபர்களுக்கு நடந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் கார் மீது மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் வினோத் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டிக்கு தனது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசபாடி பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு ஊட்டியில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. தாய்-மகளுக்கு நடந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரியானது கவிழ்ந்த விபத்தில் தாய் மகள் இருவரும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை வெப்பலம்பட்டி பகுதியில் இருக்கும் நான்கு வழிச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து வேலூர் நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரியை ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் வடிவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது வெப்பலம்பட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்ததை கவனிக்கல…. வாகனத்தை இயக்கியதால் நடந்த விபரீதம்…. பறிபோன ஊழியரின் உயிர்…!!

ரோந்து வாகனத்தையும், மீட்பு வாகனத்தையும் இணைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது ரோந்து வாகனம் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென பழுதாகி விட்டது. அதன் பிறகு அவர் வாகனத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்னால கொடுக்க முடியல…. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. தாய் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்….!!

கடன் தொல்லை அதிகரித்த காரணத்தால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் முதாசீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்தை நடத்துவதற்காக சபனா போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்போதான் குழந்தை பிறந்துச்சு…. கழுத்தை அறுத்து கொண்ட தாய்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இவரின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த சுகுணா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேராசிரியர் செய்யுற வேலையா இது…? கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க…. CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீஸ்காரர் ரமணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான புகாரின்படி மத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. லாரி டிரைவருக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் முனிவேல் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1 1/2 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சசிகுமார், மணிமேகலை, கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் மதக்கொண்டபள்ளியில் உள்ள அரசு பள்ளி முன்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் அதிகாரிகள் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில்1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து காரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில்…. பெரியார் சிலைக்கு தீ வைத்தவர்கள்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கத்தாழை மேடு பகுதியில் இருக்கும் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்துள்ளனர். இந்நிலையில் பெரியாரின் வெண்கல சிலைக்கு தீ வைத்த சம்பவத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை குடிச்சிட்டு இப்படி கஷ்டப்படனுமா…? வாலிபருக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் முருகேசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே முருகேசன் பல்வேறு மருத்துவமனைகளில் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன பண்ணுனாலும் சரியாகல…. விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டிப்பட்டி பகுதியில் ராசு என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் ராசு மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் விரக்தியில் ராசு தனது வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. வசமாக சிக்கிய இருவர்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி காவல்துறையினருக்கு பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசித்து வரும் காந்தி என்பதும், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறியதால் நடந்த விபரீதம்… சக்கரத்தில் சிக்கி பலியான விவசாயி… கிருஷ்ணகிரியில் சோகம்…!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த விவசாயி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் வெங்கடாசலம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வயலில் டிராக்டர் மூலம் உழவுப் பணியை செய்து கொண்டிருந்த போது, டிராக்டர் கவிழ்ந்து வெங்கடாசலம் நிலைதடுமாறி வரப்பின் பகுதியில் விழுந்து விட்டார். இதனையடுத்து தவறி விழுந்த வெங்கடாச்சலம் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. கூலி தொழிலாளிக்கு நடந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி பகுதியில் அஜித் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் காகன்கரை-மாடராஅள்ளி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென தவறிக் கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் இல்லாம தவிக்குறோம்…. நாங்க கேட்குறத செஞ்சி கொடுங்க…. காலிகுடங்களுடன் போராட்டம்…!!

குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட  புறனபள்ளி, நரசாபுரம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் புதிதாக ஆழ்துளை குழாய் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவ இல்லாம இருக்க முடியல…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கென்பத்தாபள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தபோது, கோபத்தில் அந்தோணிசாமியின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு போய்விட்டார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த அந்தோணிசாமி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் நாராயணா என்ற பூ வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு சில்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லக்ஷ்மி பிரசன்னா, சுபாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் நாராயணன் விவசாயிகளிடம் பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மர்மமான மரணம்… கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

கூலித்தொழிலாளி திடீரென மர்மமான உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தர்மன் தோப்பு கிராமத்தில் அண்ணாமலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து பலத்த காயமடைந்த அண்ணாமலையை மீட்டு அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதித்த மகனை காப்பாற்ற சென்ற தாய்… நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மகனை காப்பாற்ற சென்ற தாயும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னமாலம் கிராமத்தில் மாதேகவுடு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாதேஷ் என்ற மனநிலை பாதித்த மகன் இருக்கின்றான். இந்நிலையில் தனது மகன் மாதேஷுடன் ரத்தினம்  ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த சமயம் தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறி மாதேஷ் அங்குள்ள தனியார் விவசாயத்துக்கு சென்று தண்ணீர் எடுத்துள்ளான். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யார் அந்த மர்ம நபர்…? “எப்படியும் கல்யாணத்தை நிறுத்திடுவாங்க” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…!!

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்தாபள்ளி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவராஜ் என்ற மகன் உள்ளார். இவர் பிளான்ட் மேலாளராக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குந்தாபள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையாததால் அதிகாரிகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மனையும் விட்டு வைக்கல… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புள்ளலூர் பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பூசாரிக்கு பக்தர்கள் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட கூலி தொழிலாளி… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பிராமண தெருவில் யாகூப் என்று கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பேரிகை ரிங் ரோடு அருகே கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் யாகூப்பின் உறவினர்கள் அவரது இறப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மது போதையில் வாலிபர் செய்த செயல்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென மதுபோதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டிங்களா… ஏரிக்கரையில் நடந்த சம்பவம்… அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்…!!

ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் ஏரிக்கரை பகுதியில் காவேரிபட்டினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சூதாடி கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் கிரி, கோபி, வேலயப்பன் போன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விட்டனர். இதனை தொடர்ந்து வெளிச்சந்தை ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த கெலமங்கலம் போலீசார் அங்குள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் சமாளிக்க முடியல… விரக்தியில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் போன்றோர் இருக்கின்றனர். இவர் ஃபேன்ஸி பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் நாங்க எப்படி போவோம்… இதை மட்டும் பண்ணாதீங்க… கண்ணீருடன் போராடிய பெண்கள்…!!

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் மற்றும் கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பெண்கள் கண்ணீர் விட்டபடி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக எங்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி கூட செய்வாங்களா…. கீழே தள்ளி விட்டு பிடித்த பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகைகளை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் தொகுதியில் சகிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் தனது தோழி ஜெரினா என்பவருடன் தனது வீட்டிற்கு முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்து சகிலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சுன்னு தெரியல… மிதந்த மூதாட்டியின் சடலம்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்த மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீலேப்பள்ளி கிராமத்தில் அச்சப்பன் என்பவரது மனைவியான சீதம்மா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூர் மற்றும் ஓசூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்த மூதாட்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து அவரது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ என கத்தியபடி கீழே விழுந்த நண்பர்… சத்தம் கேட்டு சுட்ட நாகராஜன்… வேட்டையாட சென்றதால் வந்த வினை…!!

காட்டு பன்றி என நினைத்து துப்பாக்கியால் நண்பரை சுட்டு, அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டமஞ்சு வன்னியபுரம் கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கமஞ்சு கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரு நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் இருவரும் காட்டுபன்றிகளை வெவ்வேறு திசைகளில் கண்காணித்தபடி சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஏதோ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணி இப்படியா செய்யுறாங்க…? பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணியை தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஹோட்டல் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பனுக்கு ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள சில ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணி மற்றும் பிற உணவு வகைகள் தரமற்றதாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் அவர் சம்மந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சென்று நேரில் திடீரென சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து ஒரு […]

Categories

Tech |