Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணனின் மூர்க்கத்தனமாக செயல்… தாயின் பரபரப்பு புகார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தம்பியை இரும்புக் கம்பியால் அண்ணன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதியாதர் கோலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கைலாஷ், சாஜன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த இரண்டு சகோதரர்களும் லேஅவுட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது அண்ணனான சாஜனிடம் கேட்காமலேயே கைலாஷ் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திணறிய துணி வியாபாரி…. அதிகாரிகளின் அடுத்தடுத்த கேள்விகள்…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…!!

ஆவணமின்றி கொண்டு சென்ற இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேர் அழகிரி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் இரண்டு லட்சம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காரில் வந்த நபர் துணி வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்போதான் கல்யாணம் ஆச்சு…. காவலர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் கதறிய மனைவி…!!

போலீஸ்காரர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பாளையம் கிழக்குத் தெருவில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்குழலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி ஏழாவது பாட்டாலியன் சிறப்பு காவல் படையில் போலீசாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பதவி உயர்வுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? முதியவர் எடுத்த விபரீத முடிவு…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கம்பட்டி பகுதியில் மாரியப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஊத்தங்கரை காவல்துறையினருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரின் உடலை விட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த துயரம்…. அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…!!

ஒற்றை காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திருச்சிபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காலையில் ராஜப்பா தனது வீட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு பதுங்கி இருந்த ஒற்றை யானை திடீரென ராஜப்பாவை துரத்த ஆரம்பித்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜப்பா அங்கிருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு…. சட்ட விரோதமாக செய்த செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலபள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சூலகிரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிகரலபள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த கடையில் சோதனை செய்த காவல்துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தடை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் ஜீவா நகர் பகுதியில் கேசவன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர்-பாகலூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பிக்கப் வேன் இவரின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழும் குடும்பத்தினர்….!!

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரங்கசமுதிரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடன் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ், ஸ்ரீதர் ஆகியோர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்க்கண்டேய நதி பாலத்தின் மீது இவர்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் […]

Categories

Tech |