புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி வாய்ந்த தேவநாதசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று அதிகாலையில் சாமியின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றுள்ளது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்த நிலையில் மகா தீபாராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவிலில் பிரம்ம உற்சவம் தொடங்கி 7-வது நாள் என்பதால் வெண்ணை தாழி […]
