கோவிலின் மீது மின்னல் தாக்கியதால் கோபுரம் சேதம் அடைந்து கீழே விழுவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மின்தடையை ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதனை அடுத்து சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் இருக்கும் கோபுரத்தின் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்னலானது தாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் […]
