கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70000 ஐ கடந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். உலக அளவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரான் 14 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,272 […]
