அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் பலர் வெளியே சுற்றுகின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கொரோனா தொற்று அச்சமில்லாமல் ஏராளமான பொதுமக்கள் வெளியே வருகின்றனர். இவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்தபோது உணவு மற்றும் மருந்துகளை வாங்க செல்வதாக […]
