கொரோனா பரிசோதனைக்காக ஒருவருக்கு பயன்படுத்திய மூக்கு குச்சிகளை கொண்டு மற்றொருவருக்கு பயன்படுத்திய மருந்து நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் மேடன் பகுதியில் kualanamu விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்திருக்க வேண்டும். இதனால் அந்த விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள அரசுக்கு சொந்தமான […]
