Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பறிபோகும் உயிர்கள்…. 2 லட்சத்தை தாண்டும் பலி எண்ணிக்கை…. தெரிவித்தது சுகாதாரத்துறை அமைச்சகம்….!!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,01,187 உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே இறப்பு எண்ணிக்கையில் உச்சகட்டம் ஆகும். அதேபோல் நேற்று ஒரு […]

Categories
மாநில செய்திகள்

வேகமாக பரவும் 2-வது அலை…. அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை…. ஒரே நாளில் 48 பேர் பலி….!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதில் 48 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சென்னையில் புதிதாக 3,711 பேர் புதிதாக […]

Categories

Tech |