Categories
Uncategorized தேசிய செய்திகள்

படுக்கை வசதி கிடைக்காமல் உயிரிழந்த பெண்…. மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்…. அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை….!!

தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி கிடைக்காமல் பெண் உயிர் இழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லியில் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் டெல்லியில் சரிதா விஹார் என்ற இடத்தில் அப்பல்லோ மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 62 வயதுள்ள ஒரு பெண் அழைத்துவரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி இல்லாததால் அவர் வெகு […]

Categories

Tech |