பிரேசிலில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள் ஓன்றுக்கு 3000 ஐ கடந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருப்பது பிரேசில் தான். மேலும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா இந்தியா அதன்பின் மூன்றாவதாக பிரேசில் தான் உள்ளது. இங்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக நாளொன்றுக்கு பிரேசிலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000 கடந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 […]
