Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்தியாவை சூறையாடும் கொரோனா…. கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்…. 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருக்கும் சுடுகாடுகள்….!!

தினமும் 300 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பதனால் அங்குள்ள சுடுகாடுகள் எரிந்துகொண்டே இருப்பது வேதனை அளிப்பதாக சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லி மாநிலத்தில் தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிலக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 350 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் உயிரிழக்கும் எண்ணிக்கையாகும். இதை தவிர்த்து பலர் வீடுகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று […]

Categories

Tech |