மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியானது ஏ.வி.சி கல்லூரியில் நடைபெற்றது அந்த சமயத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே செல்லும் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை […]
