கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பரவாயில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மத்திய அரசின் உத்தரவின் பேரில் போடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
