சீனாவை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமணியில் அதற்கென தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதற்காக சீன அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது சீனாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்திய சுகாதாரத் துறையும் தமிழக […]
