Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… உண்மை வெளிவரனும்… தலையிட முடியாது… “ரவியின் மனு தள்ளுபடி”… சுப்ரீம் கோர்ட் அதிரடி!!

காவல்துறை மறு விசாரணைக்கு தடை கோரிய அனுபவ் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து ஊட்டியில் தங்கியிருந்தார்.. அவருக்கு சம்மன் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு…. “மேல் விசாரணைக்கு தடை செய்யுங்க”… ரவியின் மனுவை இன்று விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!!

கோடநாடு வழக்கில் சாட்சி ரவி மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொஞ்சம் இனிப்பு… பெரிய கசப்பு… அதிமுகவினர் மீது தவறு இல்லை… பாஜக தலைவர் விம்சர்சனம்..!!

கோடநாடு வழக்கில் அதிமுகவினர் மீது தவறு இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் சட்ட சபையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்படியே விசாரணை நடைபெறும்.. அரசியல் தலையீடு இருக்காது.. யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.. முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் யார் என்று வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… என்னை சேர்க்க சதி… மக்களின் நிலை என்ன?… ஈபிஎஸ் பேட்டி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.. சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் திமுக பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் […]

Categories

Tech |