ஓடும் ரயிலில் 5 1/2 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் காமராஜ் என்பவர் இந்நிலையில் இவர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆர.எஸ்.புரத்தில் பழக்கடைஒன்றில்கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இவரும் இவரது மனைவியும் சேலத்தில் உள்ள உறவினர் திருமணத்திற்கு செல்ல புறப்பட்டனர். கோவை ரயில் நிலையத்திற்கு சென்று ஆலபுழா to மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் ஏறினர்.அதன்பின் தனது பையில் நகைகள் மோதிரம், தங்க நாணயம் என 5½ பவுன் மற்றும் ரூபாய்.3 […]
