சீனாவில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு வீழ்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தும் சம்பவமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனாவின் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடைபெற்ற போது, கத்தியுடன் வந்த ஒரு நபர் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டார். அதன்பின்னர் பள்ளிக்குள் நுழைந்த அந்த நபர் அவரது கண்ணில் பட்ட அனைவரையும் […]
