பஞ்சாப் அணியுடனான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது குறித்து அவ்வணியின் தலைவர் கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020 போட்டியில் ரசிகர்கள் பெரிய அளவில் வெற்றியை சுவைக்க கூடிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால், ரசிகர்களின் ஆசையை பஞ்சாப் அணியின் போட்டிக்கு முந்தைய மூன்று போட்டிகளில் சென்னை அணி நிறைவேற்றவில்லை. மும்பை அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் […]
